வெள்ளி, 1 ஜூலை, 2022

அயோத்தி சரயு நதியில் முத்தமிட்ட தம்பதிகளை தாக்கிய இந்து குண்டர்கள்

Thenali Raman  : பார்ப்பனர்கள் சொல்வதை செய்தாலும் குற்றம்!
சிவம் குப்தா சௌமியா குப்தா கணவன் மனைவி சிறந்த ராம பக்தர்கள் சில ஆண்டுகளாக குழந்தை இல்லை கோயில் அர்ச்சகரை பார்த்து ஆலோசனை செய்த போது சரயு நதிக்கரையில் உடல் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று அர்ச்சகர் சொல்லியிருக்கிறார்.
சரயூ நதிக்கரையில் குளிக்கும் போது இவரது நிலையை அறிந்த ராம பக்தர்கள் உதைத்து துறத்தினர். எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி விடுவோம் என்று குப்தா தம்பதியினர் தெரிவித்தனர் இவ்வளவும் யாரால் வருகிறது.
அர்ச்சகர்கள் எனும் முட்டாள்களால்தான் வருகிறது எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் வட இந்தியர்கள் திருந்தவே மாட்டார்கள்..
இதை முழுவதும் எழுத வேண்டும் என்றால் அசிங்கமா இருக்கும் அதனால் சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: