உண்மையில் நான் பாமகவின் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குறித்து எதுவும் பட்டிமன்றங்களில் பேசவில்லை" என்றார். கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை லியோனி விமர்சித்து பேசியதாக பாமக பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. tamiloneindia
வெள்ளி, 3 பிப்ரவரி, 2017
திண்டுக்கல் லியோனிக்கு 500 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் .. பாமகவினர் அராஜகம்
உண்மையில் நான் பாமகவின் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குறித்து எதுவும் பட்டிமன்றங்களில் பேசவில்லை" என்றார். கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை லியோனி விமர்சித்து பேசியதாக பாமக பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. tamiloneindia
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக