சனி, 3 ஜனவரி, 2015

அரூபம் ஒரு ஆவிகளின் கதை ! காப்பியாய் இல்லாதவரைக்கும் ஆவியாய் இருக்கலாம்

மிருகங்களுக்கு பயந்து ‘அரூபம்' பட குழுவினருடன் மலை உச்சியிலேயே 3 நாள் முகாமிட்டார் தர்ஷிகா. இதுபற்றி பட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியது:நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் ஆத்மா இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த கூற்றை அடிப்படையாக வைத்து இப்பட ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடைக்கானலில் மிக உயர்ந்த இடமான பல்லங்கி மலை உச்சியில் நடந்தது. அந்த இடத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹீரோ தேவா, ஹீரோயின்கள் தர்ஷிகா, சஹானா மற்றும் பட குழுவினர் நடந்தே சென்றோம். இரவு நேரத்தில் திரும்பினால் மிருகங்கள் தாக்கும் ஆபத்து இருக்கும் என்று எச்சரிக்கை தரப்பட்டதால் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயபாலன் ஒளிப்பதிவு. சுனில் சேவியர் இசை அமைக்கிறார். ஜி.யுவபாலகுமரன் தயாரிக்கிறா - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: