திங்கள், 3 மார்ச், 2014

கோயம்புத்தூர்:கல்லுரி மாணவியை கற்பழித்த இரட்டை சகோதரர்கள் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்துரில் உள்ள கல்லூரில் படிக்கும் இரட்டை சகோதரர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை கற்பழித்துள்ளனர். அந்த மாணவியை அவர்கள் பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளனர். பிப்ரவரி 23-ம் தேதி அந்த மாணவியை அவர்கள் தங்களது அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு வர சொல்லி பின்னர் அவருக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்துள்ளனர். இரட்டையர்களில் ஒருவன் அந்த மாணவியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். போலீசார் அந்த செல்போனையும் அதன் தொடர்பான கம்ப்யூட்டர் ஆதரங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ அலோசனை வழங்கப்பட்டு வருகிறது.dinakaran.com

கருத்துகள் இல்லை: