செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மனைவி தீக்குளிப்பதை ரசித்த கணவன்!

மகாராஷ்டிரா மாநிலம் கஞ்சூர்மார்க் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகின்றன. சஞ்சனாவை, சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதனால், சஞ்சனா தனது தீக்குறித்தார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.மரணத்திற்கு முன் போலீசுக்கு அளித்த மரண வாக்குமூலத்தில், சஞ்சய் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தான் தீக்குளித்ததாகவும், அப்போது சஞ்சய் தான் எரிவதை பார்த்து ரசித்து பார்த்தாரே தவிர, தீயை அணைக்க முன் வரவில்லை என கூறியுள்ளார் இதனையடுத்து சஞ்சய் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். nakkheeran.i

கருத்துகள் இல்லை: