வியாழன், 31 மார்ச், 2011

புலிகளின் சகோதர படுகொலையான “கந்தன் கருணை” படுகொலை நினைவு நாள்!


புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சக விடுதலை அமைப்பு போராளிகள் 100க் கணக்கானோர் விடுதலை புலிகளின் சிறைக்குள்ளேயே வைத்து படுகொலை செய்ததன் மூலம் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைக்குள் வைத்து 50க்கு மேற்பட்ட தமிழ் சிறைகைதிகளை சுட்டும், வெட்டியும் மிகவும் கோரத்தனமாக படுகொலை செய்தது. இந்த சிங்கள இனவாத அரசிற்கு சற்றும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை புலிகளும் கந்தன் கருணை படுகொலை மூலம் உலகிற்கு எடுத்து கூறப்பட்ட நினைவு நாளே இன்றைய துயரமான நாளாகும்.

கருத்துகள் இல்லை: