தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நமக்கு இது சோதனையான காலம்’’ என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–
அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது.
காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
செயல்வீரர்கள் கூட்டம்
சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–
அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது.
காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.











