![]() |
ராதா மனோகர் : அய்யா திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை மதுரை வாக்காளர்கள் தோற்கடிப்பதற்கு முன்பே பலர் தோற்கடித்துவிட்டனர்
குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் அவரை தோற்கடித்து விட்டது
அரசியல் அவரை தோற்கடித்து விட்டது
மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர்
திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் ஓய்வென்பது தமிழகத்தின் அரசியல் ஒய்வு என்று எடுத்து கொள்ளலாம்
இனி நடக்கப்போவது அரசியல் அல்ல.
வெறும் வியாபாரம் ...
அதுவும் நேர்மை அற்ற வியாபாரம்
இவரின் அரசியல் ஓய்வென்பது ஒரு நீண்ட இருளின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது
அய்யாவின் நிம்மதி மகிழ்ச்சி முக்கியம்
அய்யா திரு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனிக்கட்சி அல்லது இயக்கம் தொடங்கினால் நல்லது
எனது ஆதரவு எப்போதும் உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக