செவ்வாய், 29 ஏப்ரல், 2025

கனடா நாடாளுமன்ற தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி . ஆளும் லிபரல் கட்சி ஆட்சியை 4 முறையாக தக்கவைத்து கொண்டது

May be an image of 3 people and text that says 'AN Al L ANADA S'

2025 - நடந்த முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இலங்கை தமிழர்களும் ஒரு இந்திய வம்சாவளி தமிழரும் வெற்றி பெற்றுள்ளனர்
கரி ஆனந்த சங்கரி (முன்னாள் அமைச்சர்-  இலங்கை தமிழ் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்   )
ஜோனிதா நாதன் (முன்னாள் ஸ்கூல் போர்ட் அங்கத்தவர் -இலங்கை )
அனிதா ஆனந்த் (முன்னாள் அமைச்சர் தாய் தமிழகம் தந்தை பஞ்சாப்)

கருத்துகள் இல்லை: