சனி, 20 ஏப்ரல், 2024

கனடாவில் 400 KG தங்கம் கொள்ளை! 5 இந்தியர்களும் ஒரு ஈழத்தமிழரும் கைது.. டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து

 கனடா வரலாற்றிலேயே பெருந்தொகையான 400 kg தங்கம் கொள்ளை போயுள்ளது  
22 ,மில்லியன் கனடிய டாலர் பெறுமதியான தங்க கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து போலி பாத்திரங்களை காட்டி லாரியில் ஏற்றி சென்றுவிட்டனர் இந்த கொள்ளையர்கள்
ஆறு கொள்ளையர்கள் கைது செயப்பட்டுள்ளனர் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐந்து  பேரும்   இலங்கை தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  
அமித் ஜலோடா, அமத் சவுத்திரி .பாம்பால் சித்து ,அலி ரஸா ,பிரசாத் பரமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏனைய  மூவர் மீது பகிரங்க அழைப்பாணை பிறப்பிக்க பட்டுள்ளது                       
இந்த காணொளியில் பேட்டி வழங்கும்  டொரோண்டோ போலீஸ் தலைமை அதிகாரி துரையப்பா அவர்கள் முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மேயர் அமரர் திரு அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார்.

கருத்துகள் இல்லை: