வெள்ளி, 8 ஏப்ரல், 2022

: சாத்தான்குளம் போலீஸ் நிலைய தந்தை மகன் கொலை வழக்கு.. : முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனர் வாக்குமூலம்

 தினகரன் : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வெளியில் வந்தனர் என முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கருத்துகள் இல்லை: