வெள்ளி, 8 ஏப்ரல், 2022

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

 தினமலர் : விழுப்புரம்: திமுக அரசை கண்டித்து விழுப்புரம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுக.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: