வியாழன், 14 மே, 2020

தேவி சோமசுந்தரம் : உதயநிதி ஏன் குறிவைக்கப்படுகிறார் .. சமுக வலையில் நேற்றைய தொடர்ச்சி

Devi Somasundaram : இப்ப தான் ஓரளவு சுய தம்பட்டம் இல்லாம பேச ஆரம்பிச்சு இருக்கிங்க .திரு வடகலை ஐயங்கார் ..உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்..
திமுகவின் உட்கட்சி விவகாரம் உங்களுக்கு எந்த வகையில் சம்ப்ந்தமுடையது இல்லைன்னு இத என்னால ஈஸியா கடக்க முடியும் ..ஆனா அது கருத்தியல் விவாதம் ஆகாது ..அதனால..
1 .உதய நிதிக்கு என்ன தகுதி இல்லைன்னு நீங்க நினைக்கிறிங்க ....எந்த தகுதி இருந்தா அந்த பதவி தரப்படலாம்...அப்படி அந்த பதவிக்கு தகுதியான நபர் யார்?
2 ..உதய நிதியோட தாத்தா, அப்பா லாம் பேசும் கொள்கை சரியானது என்று தான் நாம் அதை ஆதரிக்கின்றோம்.
அப்ப கலைஞர் பேரன் பி ஜே பில சேரனுமா ? ..ஆண்டிமுத்து அய்யா பையன்ற தகுதில தான் ராஜா அண்ணன் கட்சிகுல் வந்தார் ....இன்று தன்னை நிருபிச்சு கொ ப செ வா உயர்ந்து இருக்கார் ..அதே அளவு கோல் தான் உதயனிதிகும்...ராஜாவ பார்த்து பதறாத நீங்க ஏன் உதய நிதி பார்த்து பதட்டமாகறிங்க்ஃ..
3 .ஆர் எஸ் எஸ் ல மட்டும் இல்லை.. உலகம் முழுக்க வாரிசு அரசியல் உண்டு ..பிடல் தம்பி கட்சில இரண்டாவது இடத்தில் இருந்தார் ..ஜார்ஜ் புஷ்களை நாம் அறிவோம்...உதய நிதி திமுகவின் ஆதார கொள்கை பேசினா தான் நிலைக்க முடியும்.
..இது இல்லாம . சில கேள்வி.
1.திமுகல ஒரு அமைப்பு பதவி தரப்பட்டதில் ஏன் அத்தனை பதட்டம்...
அந்த பதவிக்கு கோடி கோடியா சம்பளம் எதும் தரப்படுதா ? .


கலைஞர் சொன்னது போல் இளைஞர்களுக்கு திமுகவில் என்றும் வழி உண்டு ...அதனால் தான் லட்சோப லட்சம் இளைஞர்கள் மீண்டும் திமுகவை நோக்கி வருகின்றனர் ..

திமுக வ கொள்கை சார்ந்து விமர்சிக்க்க பழகுங்க ..
அதன் உட்கட்சி விவகாரம் உங்கள் எல்லைகுட்படது இல்லை ...மக்கள் பிடிச்சா ஓட்டு போடப் போறாங்க ..இல்லன்னா போடப் போறதில்ல ...தட்ஸ் இ

Paul Robinson : மக்களுக்கு பிடித்து விடக்கூடாது என்று எழுதுகிறார். பார்ப்பன வஞ்சம் மட்டுமே.
Devi Somasundaram :ஜெயா என்ன தகுதியில் அரசியலுக்கு வந்தார்ன்னு ஸ்ரீலஸ்ரீ சுத்த வடகலை ஐயங்கார் ஏழுதுவாரான்னு பாக்லாம்

கருத்துகள் இல்லை: