ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு அவசர சட்டம்

வெப்துனியா : நோய்த்தொற்றால் இறந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக அரசு அசசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆம், நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: