

சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் ஒரு அராஜக சாம்ராஜ்யத்தை இந்த பகிடிவதை மனநோயாளிகள் நடத்துகிறார்கள் என்று புரியும். நாளைக்கு உங்கள் ஊரில் உங்கள் உறவில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படலாம். சக மாணவர்களின் கல்வியை சிதைப்பவர்களை இந்த சமூகம் மெளனத்தின் ஊடாக ஊக்குவிக்க முடியாது.
சமூகத்தின் ஒரு பிரிவினர் தம்மை சட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள், பெரும் சக்தி படைத்தவர்கள் என்ற மாயையில் வெறித்தனமாடுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அக்கறை என்ற பெயரில் அரசியல் முகவர்களாக தங்களை முன்னிலைப்படுத்துவதை விடுத்து முதலில் சக மாணவர்களின் கல்வியை சிதைக்காமல் இருக்க வேண்டும். பெற்றவர்களின் மனக்குமுறல் இனி பெரு நெருப்பாய் மாறும்
தங்கள் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக