
வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்த போது பழுதாகி நின்றது. தனது முதல் பயணத்திலேயே ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் பழுதாகி நிற்கும் ரயிலில், பயணித்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பிற ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலின் கட்டுப்பாட்டு இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளது எனவும் ரயிலில் உள்ள பொறியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக