
இந்த விவாதம் சிறுது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் மனோஜ் கூர்மையான ஆயுதத்தால் கௌஷிக் வயிற்றில் குத்தி விட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இதனால் வலி ஏற்பட்டு, மாணவர் கௌஷிக் ரத்த வெள்ளத்தில் அப்படியே சாய்ந்து மயங்கினார். உடனே அருகிலிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக