முழுஅடைப்பு போராட்டங்களை, உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட் டம் நடத்தினால், பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை < அமைக்கும்படி, உச்ச நீதிமன்றத்திடம்கோர முடியும்? விவசாயிகளின் பெய ரால் நடத்தப் படும், முழு அடைப்பு போராட்டத்தால் பாதிக் கப்படும் மக்கள், விவசாயி களைத்தான் துாற்று வர். எனவே, இந்த போராட் டத்தில், பா.ம.க., பங்கேற்காது. இவ்வாறு கூறியுள்ளார் தினமலர்
திங்கள், 24 ஏப்ரல், 2017
வேலை நிறுத்தம் .. ராமதாஸ் எதிர்ப்பு !
முழுஅடைப்பு போராட்டங்களை, உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட் டம் நடத்தினால், பின், எந்த முகத்தை வைத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை < அமைக்கும்படி, உச்ச நீதிமன்றத்திடம்கோர முடியும்? விவசாயிகளின் பெய ரால் நடத்தப் படும், முழு அடைப்பு போராட்டத்தால் பாதிக் கப்படும் மக்கள், விவசாயி களைத்தான் துாற்று வர். எனவே, இந்த போராட் டத்தில், பா.ம.க., பங்கேற்காது. இவ்வாறு கூறியுள்ளார் தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக