வியாழன், 18 ஜூலை, 2013

புலம்பெயர் தமிழர்களின் சந்தையை இழக்க விரும்பாமையால் யாழில் தமிழ் புத்தக திருவிழாவை ரத்து செய்த தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம்

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தக திருவிழா ரத்து : பதிப்பாளர்களுக்கு  பபாசி கடிதம்இலங்கை யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப்புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) பதிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில்,   புலி ஆதரவாளர்கள் பலரும் நமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புத்தக் காட்சியை நடத்துவதை தவிர்க்கிறோம் என்றும், அது குறித்த 23.7.2013 ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்ப்பதாகவும் அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு எப்படியாவது காசு வந்தால் சரிதான். யாழ்பாணத்தில் நடத்துவதிலும் பார்க்க வேறு நாடுகளில் புத்த கண்காட்சி நடத்துவது மிகவும் லாபகரமானதே !

கருத்துகள் இல்லை: