வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஒன்றும் இல்லாமல் நிற்கிறார் வைகோ : ராமதாஸ் கமெண்ட்

பாமக நிறுவனர் ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,   ‘’வைகோ கலைஞரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க.வை தொடங்கினார்.
சில காலம் சீட்டுக்காக அந்த  அம்மாவிடம் போய் நின்றார். அவர்கள் விரட்டி விட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறார்.  அவரும் தமிழுக்காக ஒன்றும் செய்து விடவி ல்லை’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: