திங்கள், 7 டிசம்பர், 2015

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக்ததில் கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: