சனி, 1 மே, 2010

கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா


யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனினும் இச்சம்பவங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிகைகளாக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார். தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு படையினர் பலரும் யாழ் நகரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ் நகரில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே டக்லஸ் தேவானந்தா இதனை எமது எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.