சனி, 8 மே, 2010

கூடலூ‌ர் பேராய‌ருக்கு கொலை மிரட்டல் விடுத்த ‌கோவை பேராய‌ர் கைது

திவு செய்தவர்: தி man
பதிவு செய்தது: 08 May 2010 2:34 pm
ஏற்க்கனவே யூத விவிலியத்தை யூதர்களின் கண்முன்னே பைபிளாக மாற்றி அது போதாமல் இந்து தர்மத்தின் வேதத்திலும் இயேசு பிறப்பின் ஆதாரம் தேடும் இவர்களின் கீழ்த்தரத்தை என்ன என்பது. தனக்கென்று என்ன தத்துவங்களைத்தான் வைத்து உள்ளார்கள் இன்றைக்கு இயேசு நாதர் மீண்டும் உயிரோடு வந்து நின்றாலும், இவர்கள் அவரை மதிக்கப்போவது இல்லை ஏனெனில் இறந்து போன எசுவினால்தான் இவர்களின் மத மாற்ற பிழைப்பு ஓடுகிறது, எனவே தயவு செய்து நீங்கள் உண்மையாக இயேசுவின் பக்தராக இருப்பின் கருத்து சண்டைகளை விட்டு விடு

கோவை: கூடலூ‌ர் சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் சு‌விரா‌ஜு‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்ததாக கோவை ம‌ண்டல பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவான வழக்கில் கூடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராகு‌ம்படி பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. ஆனா‌‌ல் பேராய‌ர் ஆஜராக‌வி‌ல்லை.

இதையடு‌த்து அவரு‌க்கு ‌ஜாமீனில் வெ‌ளிவர முடியாத ‌பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மா‌ணி‌க்க‌ம் துரை‌யை போலீசார் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

மா‌ணி‌க்க‌ம் துரை மீது ‌திரு‌ச்சபை பண‌‌‌‌ம் ரூ. 3 கோடியை மோசடி செ‌ய்ததாக ஒரு வழ‌க்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மு‌ன் ‌ஜாமீன் பெ‌ற்று கைதாகாமல் தப்பி வந்தார்.

இந் நிலையில் சக பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதகியுள்ளார்.

கருத்துகள் இல்லை: