சனி, 8 மே, 2010

யாழ்.சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள் ?தாக்கப்பட்ட கைதிகளை பார்வையிட்ட நீதிவான்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் காவலாளிகளால் தாக்கப்பட்ட கைதிகளை நேரில்சென்று பார்வையிட்ட நீதிவான், அவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் தங்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பிக்கமுடியும் என்று நீதிவானிடம் கைதிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைக் காவலாளிகளால் தாக்கப்பட்ட இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையிலேயே நீதிவான் அவர்க்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: