செவ்வாய், 4 மே, 2010

சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்

சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் நாளாந்தம் வீதிகளில் நின்று சேஷ்டை புரியும் இளைஞர்கள் படையினரிடம் சிக்கினர்.
சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுது கருகிய  வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20 இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது : சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் இரவு வேளைகளில் குறிப்பிட்ட இளைஞர்கள் குழுக்களாக நின்று வம்புத்தனங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்கள் பலதடவைகள் படையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு சுழிபுரம் படைமுகாம் படையினரால் முகாமுக்குக் கூட்டிச்செல்லப்பட்டனர்.இதனை அறிந்த பெற்றோர் இராணுவ முகாமுக்குப் படையெடுத்துச் சென்றிருந்தனர்

கருத்துகள் இல்லை: