சனி, 15 மே, 2010

ஆனையிறவு உப்பு உற்பத்திப் பேட்டையினை மீண்டும் இயக்குவதற்கு


ஆனையிறவு உப்பு உற்பத்திப் பேட்டையினை மீண்டும் இயக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது கடந்த சில வருடங்களாக செயற்படாத நிலையில் இருக்கும் ஆளைனயிறவு உப்பளத்தை மீளச் செயற்படுத்துவதற்குரிய தடைகளை ஆராய்வதற்கு உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அக்குழுவின் ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் அதனால் பல்லாயிறக்கணக்கான தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: