புதன், 12 மே, 2010

தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அங்கத்தவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தமது தலைமைத்துவம் சிறந்ததில்லை என நினைத்தார்களேயானால் கட்சி நன்மைக்காக தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவிடம்  கேட்டபோது, இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றார்

கருத்துகள் இல்லை: