புதன், 12 மே, 2010

நாடளாவிய ரீதியில் 1000 பாலங்களை

நாடளாவிய ரீதியில் 1000 பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலங்களை நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், வடக்கு, ழக்கு வீதிகளை அமைப்பதற்கும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வீதி நிர்மாணப் பணிகள் அனைத்தும் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: