டெல்லி:
நாட்டில் கோவில்கள் கட்டுவதை விட கழிப்பறைகள் கட்டுவதே மிகவும்
முக்கியமானது, அவசியமானது என்று கூறியுள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஜெயராம் ரமேஷ்.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெயராம் ரமேஷ் பேசுகையில், நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளது. கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெயராம் ரமேஷ் பேசுகையில், நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளது. கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.








