மின்னம்பலம் :ஹரியானாவில் 15 வயதுள்ள மற்றொரு நிர்பயா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் கால்வாய் அருகே அரை நிர்வாணத்தில் ஒரு பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தலித் சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டுப் பொருளை செலுத்திக் கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிஜிஐஎம்எஸ் ரோதக் தடவியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.கே. தத்தார்வால் கூறுகையில், அந்த பெண்ணின் முகம்,தலை, மார்பு பகுதி மற்றும் கைகள் உள்பட 19 காயங்கள் உள்ளன. அவரது நுரையீரல் கிழிந்துள்ளது. இதற்குக் காரணம் யாராவது அவரது மார்பு மீது உட்கார்ந்திருக்க வேண்டும்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் கால்வாய் அருகே அரை நிர்வாணத்தில் ஒரு பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தலித் சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டுப் பொருளை செலுத்திக் கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிஜிஐஎம்எஸ் ரோதக் தடவியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.கே. தத்தார்வால் கூறுகையில், அந்த பெண்ணின் முகம்,தலை, மார்பு பகுதி மற்றும் கைகள் உள்பட 19 காயங்கள் உள்ளன. அவரது நுரையீரல் கிழிந்துள்ளது. இதற்குக் காரணம் யாராவது அவரது மார்பு மீது உட்கார்ந்திருக்க வேண்டும்.











