stanley.rajan:
எழுத்தாளனுக்கு இறப்பில்லை, அவன் தன் எழுத்தில் எந்நாளும் எல்லா தலைமுறையோடும் பேசிகொண்டே இருப்பான்
அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார்
1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை
கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை சொல்லிகொண்டிருக்கின்றார்
பத்மநாபா கொலை நமக்கு தெரிந்தது, அதனை விட மகா பயங்கரமானது 1990ல் செப்டம்பரில் சென்னையில் ராஜிவும் இன்னும் அகில இந்திய சிந்தனையாளர்களும் கலந்துகொண்ட விழாவின் மண்டபத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கின்றான் சிவராசன்
பத்மநாபா கொலையின் ஒரு மாத இடைவெளி அது, அந்த பயங்கர சதி மறைக்கபட்டது ஏன்? அந்த சதியிலே சிவராசனை, அதன் பின்னும் தமிழகத்தில் சுதந்திரமாக அலைந்த சிவராசனை சுட்டுபொசுக்கியிருந்தால் ராஜிவினை காப்பாற்றி இருக்கலாம், முறைப்படி டெல்லிக்கு தெரியபடுத்தியிருந்தால் கூட உஷாராயிருப்பார் ராஜிவ் , அது தடுக்கபட்டது ஏன்?
அவ்வளவிற்கு புலிகளை ஆதரித்திருக்கின்றார் கலைஞர், அந்த அளவு திமுக புலிகளுக்கு ஒரு காலத்தில் உதவியிருக்கின்றது
அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார்
1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை
கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை சொல்லிகொண்டிருக்கின்றார்
பத்மநாபா கொலை நமக்கு தெரிந்தது, அதனை விட மகா பயங்கரமானது 1990ல் செப்டம்பரில் சென்னையில் ராஜிவும் இன்னும் அகில இந்திய சிந்தனையாளர்களும் கலந்துகொண்ட விழாவின் மண்டபத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கின்றான் சிவராசன்
பத்மநாபா கொலையின் ஒரு மாத இடைவெளி அது, அந்த பயங்கர சதி மறைக்கபட்டது ஏன்? அந்த சதியிலே சிவராசனை, அதன் பின்னும் தமிழகத்தில் சுதந்திரமாக அலைந்த சிவராசனை சுட்டுபொசுக்கியிருந்தால் ராஜிவினை காப்பாற்றி இருக்கலாம், முறைப்படி டெல்லிக்கு தெரியபடுத்தியிருந்தால் கூட உஷாராயிருப்பார் ராஜிவ் , அது தடுக்கபட்டது ஏன்?
அவ்வளவிற்கு புலிகளை ஆதரித்திருக்கின்றார் கலைஞர், அந்த அளவு திமுக புலிகளுக்கு ஒரு காலத்தில் உதவியிருக்கின்றது
















