![]() |
பாலகணேசன் அருணாசலம் : முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பிரான்ஸ் டமிருந்து ரூ.600 கோடி க்கு வாங்க தயங்கி கிடப்பில் போடப்படிருந்த ரபேல் விமானத்தை,
2014 ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு ரூ.1600 கோடி க்கு (கிட்டத்தட்ட முதலில் வாங்கிய நேரத்திலேயே 40,000 கோடி ஊழல் என்று செய்திவந்தது) வாங்கியது...
ஏன்டா இவ்வளவு விலை ன்னு கேட்டா Extra fitting charge ன்னு அளந்து விட்டான்ங்க..
பிரான்ஸ் பத்திரிக்கை அந்த வியாபாரத்துக்காக இந்தியாவுக்கு கமிஷன் கொடுத்ததாகவும் செய்தியில் வந்தது...
இப்ப மூன்று நாள் இந்திய பாகிஸ்தான் சண்டையில் அதிக விலை கொடுத்து வாங்கிய அந்த விமானம் 4 சுட்டு வீழ்த்தப்பட்டதாக (குறைபாடு காரணமாக) தெரிய வருகிறது..
.அதன்காரணமாக அந்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளது...
மோடி அரசு அந்த வியாபாரத்தில் செய்த ஊழல் உறுதியாகிவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக