

ஒரு பிழையை மறைப்பதற்காக மேலதிக தவறுகளை செய்யாது, கடந்து போனவற்றை மறந்து இணைந்து இந்த பிரச்சனைகளை சுமூகமாக்க முயல வேண்டும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் எப்படி முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.< ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று
முப்படை தளபதிகள் சமூகமளிக்கவில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் 26ம் திகதிக்கு முன்னர் இருந்த முறையே சரியானது என சபாநாயகர் அறிவித்ததையடுத்து, ஜனாதிபதி சந்திப்பொன்றுக்காக ஏற்பாடு செய்திருந்த போதும் முப்படை தளபதிகள் சார்பாக 3 பிரதிநிதிகளை நேற்றைய தினம் சந்திப்புக்காக அனுப்பியுள்ளனர்.
நாட்டின் அரசியலமைப்பை ஏற்கும் தளபதிகள் சட்டத்துக்கே மதிப்பளிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக