திங்கள், 9 ஆகஸ்ட், 2010
மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழல்பந்து வீச்சில் சாதனை படைத்த ஒரே ஒரு பவுலராக முரளி
முத்தையா முரளீதரனின் பெயர் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்று சொன்னால், உண்மையிலேயே அதில் மிகை இல்லை.தன் பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 800 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளையும் 515 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளையும் முரளீதரன் சாய்த்திருப்பது சாதாரணமான சாதனை இல்லை. இது முரளியின் தனிப்பட்ட சாதனை மட்டும் அல்ல, இதனால் இலங்கை என்கிற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியே உலக அரங்கில் எழுந்து நின்றது.
முன்பெல்லாம் ரஞ்சி டிராஃபி போட்டி போல இலங்கை அணியும் இந்தியாவுக்கு வந்து லோக்கல் அணிகளோடு சோப்ளாங்கியாக விளையாடி விட்டுப் போகும்.1992-ம் வருடம் முரளீதரன் இலங்கை டெஸ்ட் அணிக்கு வந்த பிறகு எல்லாமே மாறிப்போனது. அதற்கு முன்னால் இலங்கை அணி 38 டெஸ்ட் மாட்சுகளில் விளையாடி இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும்தான் ஜெயித்திருந்தது. முரளி வந்து எல்லாவற்றையும் மாற்றிக் காட்டினார்.ஒவ்வொரு டெஸ்ட் மாட்சிலும் சராசரியாக ஆறு விக்கெட்டுகளை எடுத்தவர் முரளீதரன்.
அவர் ஒரு மாட்ச் வின்னர்.இலங்கை அணியின் 54 டெஸ்ட் வெற்றிகளின் ஹீரோவாக அவர் விளையாடி இருக்கிறார்.இலங்கை இதுவரை வெற்றி பெற்ற ஆட்டங்களில் 40 சதவீத விக்கெட்டுகளை அவர் சாய்த்திருக்கிறார். தன்னுடைய கடைசி டெஸ்ட் மாட்சிலும் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவை தோல்வி காண வைத்தார். தமிழர்களை எல்லா வகையிலும் புறக்கணிக்கும் ஒரு நாட்டில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக கடைசி வரை வலம் வந்த முரளியின் பலம் ஒன்றே ஒன்றுதான், பிறரால் காப்பியடிக்க முடியாத அவருடைய திறமை.
ஆரம்ப காலங்களில் கண்டி பகுதியில் தமிழ் கிரிக்கெட் யூனியன் என்கிற அணிக்காக விளையாடியவர் முரளீதரன். இவருடைய கை அமைப்பே கொஞ்சம் வித்தியாசமானதுதான்.பவுலிங் போடும் போது பார்த்தால் மாங்காய் அடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் அது த்ரோ அல்ல என்பதை பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான் தீர்ப்பளித்தார்கள். இரண்டு ஆஸ்திரேலிய அம்பயர்கள் இது போங்கு பவுலிங் என்று புகார் எழுப்பினார்கள். முரளியின் தூஸ்ரா எனப்படும் பந்து வீச்சு உலகப்புகழ் பெற்றது. அதைத்தான் அந்த அம்பயர்கள் பொய் என்று சொன்னார்கள்.
1995-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் ஆடியபோது முரளீதரனுக்கு வயது 23. அம்பயர் டாரல் ஹேர் முரளியின் பந்து வீச்சைத் தவறு என்று சொல்லி ஏழு முறை “நோ பால்’ கொடுத்தார். சுற்றிலும் இருந்த 50000 கிரிக்கெட் ரசிகர்கள் முரளியை கிண்டல் செய்தார்கள்.முரளியின் பவுலிங்கையே ரத்து செய்யும் நெருக்கடிக்கு உள்ளானார் ரணதுங்கா. போட்டி முடியும் வரை பொறுமையாக இருந்த இலங்கை அணியினர் பிறகு ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தனர்.ஐ.சி.சி.யும் முரளியை ஹாங்காங்கிற்கு அனுப்பி பயோமெகானிக்கல் சோதனை செய்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார் முரளீதரன். நிறவெறி கொண்ட ஆஸ்திரேலிய ரசிகர் கூட்டத்தை அமைதியாக எதிர் கொண்டார் முரளீதரன்.
உலக கிரிக்கெட் ஸ்பின் பவுலிங் விதிப்படி ஐந்து டிகிரி வரை ஸ்பின்னர்கள் தங்கள் கையை இழுத்து வீசலாம். ஆனால், முரளியின் கை ஒன்பது டிகிரி வரை நீண்டது.ஐ.சி.சி.யே சற்று அரண்டுதான் போனது. ஆனாலும் மற்ற ஸ்பின்னர்களின் பவுலிங் பாணியை ஆராய்ந்த போது அவர்கள் எல்லோருமே ஐந்து டிகிரிக்கு மேலேயே பந்து வீசியது தெரிய வந்தது. அதற்குப் பின் தன் ஐந்து டிகிரி விதியையே தளர்த்தியது ஐ.சி.சி. அதன் புதிய விதிப்படி முரளியின் தூஸ்ராவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆராய்ச்சி முடிவில் பார்க்கும் போது ‘தூக்கி வீசுவது போலத் தோன்றும்’ (optical illusion) என்று முரளிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளிவந்தது. அதற்குப் பிறகு நடந்தது சரித்திரம்.
முரளி¢யின் தூஸ்ராவைப் பார்ப்பது என்பதே ஒரு பரவச அனுபவம். ஆடுபவருக்கோ நைட்மேர். முரளிக்கு தூஸ்ரா எப்படியோ அதே போல் ஷேன் வார்னேவுக்கு ‘ஸ்லைடர்’. ஆனாலும் ‘ஸ்லைடரா’ல் ‘தூஸ்ராவை வெற்றி காண முடியவில்லை.“எனக்குத் தெரிந்து முரளியின் சாதனையை யாராலும் எட்ட முடியாது”என்று சொல்லியிருக்கிறார் வார்னே.டெஸ்ட் கிரிக்கெட் என்பதே அஸ்தமன நிலையில் இருக்கும் காலத்தில் அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழல்பந்து வீச்சில் சாதனை படைத்த ஒரே ஒரு பவுலராக முரளி பாராட்டப்படுகிறார். ( நம்மூர் சந்திரசேகரும் அந்த வகைப்பட்டவர்தான்) பந்து வீசும் கடைசி நொடியில் முரளியின் முக பாவத்தைப் பார்த்தால் குழந்தைகள் பூச்சாண்டியோ என்பது போல் மிரண்டு அலறும். அந்த அளவுக்குத் தீவிரம். கடைசி நொடியில் மணிக்கட்டைத் திருப்பி தூஸ்ராவைச் செலுத்துவதில் இன்னொரு முரளியை இனி பார்ப்பது சாத்தியமில்லை.
முரளீதரன் ஒரு ஹாஃப் ஸ்பின்னர்தான். ஆனால், தேர்ந்த ஆட்டக்காரரான ஆலன் பார்டரே முதலில் அவரை ஒரு லெக் ஸ்பின்னராகத் தவறாகக் குறிப்பிட்டார். காரணம், முரளியின் குழப்பும் பவுலிங்பாணி. இவருடைய பந்து வீச்சின் வித்தியாசமான தன்மை காரணமாகவே,டெஸ்ட் கிரிக்கெட்டின் சம்பிரதாயமான ஃபீல்டிங் அமைப்பை மாற்றி அமைத்து பல போட்டிகளில் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார், இலங்கையின் வெற்றிகரமான காப்டனான அர்ஜுனா ரணதுங்கா. ஒரு தனிமனிதனின் வெற்றிக்குத் தலைவனின் துணை அவசியம் என்பதற்கு எடுத்துக்காட்டு ரணதுங்கா.முரளியின் பவுலிங் ஆக்ஷன் காரணமாக எல்லோரும் சந்தேகப்பட்ட போது முரளி என் அணியில் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றவர் அவர்.
லோக்கல் கிரிக்கெட், உலக கிரிக்கெட், இங்கிலாந்து கவுண்டி மாட்சுகள் என்று எங்கே ஆடினாலும் முரளி விக்கெட்டுகளை அள்ளிச் சாய்ப்பார். இலங்கை லோக்கல் மாட்சுகளில் 46 போட்டிகளில் 234 விக்கெட்டுகளை அள்ளினார். இங்கிலாந்து கவுண்டி மாட்சுகளில் 33 போட்டிகளில் 236 விக்கெட்டுகள். சென்ற இடமெல்லாம் விக்கெட்டுகள்! இலங்கை அணி வெளிநாடுகளில் ஆடி வென்றே இருக்காத சூழலில் நியூஸிலாந்திலும் பாகிஸ்தானிலும் ஜெயிக்கக் காரணமாக இருந்தவர் முரளீதரன்தான். முரளியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தங்களுடைய அரசின் கொள்கைகளை எதிர்த்து ஜிம்பாப்வே அணியில் ராஜினாமா செய்து புரட்சி செய்தார்கள் பல வீரர்கள். முரளி ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது பலருடைய கேள்வி. விளையாட்டு வீரன் இதைப் போன்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் என்கிற சாமர்த்தியமான பதிலை நாம் முரளீதரனுக்கும் சொல்லிக் கொள்ளலாம். உலக சாதனை படைத்த தமிழன் முரளீதரன் என்று சற்று சங்கடமாகவே சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி, ராஜபக்ஷேயின் கையால் விருது பெற்றாலும், முரளியின் சாதனை மலைக்க வைப்பதுதான்!. அபூர்வமான பவுலர் முரளி!.
- கிருஷ்ணா டாவின்ஸி
கலைஞரின் ரகசியங்களை வெளியிடுவேன் :
தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கலைஞரின் ரகசியங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மு.க.அழகிரி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கெங்கையம்மன் நகர் 140வது வட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த தின பொதுக்கூட்டம் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது,இந்த கூட்டணிக்கு வலியை ஏற்படுத்துக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே.நான் கேட்கிறேன்; நீங்கள் மட்டும் என்ன செய்கின்றீர்கள்.31.7.2010 அன்று திருச்செந்தூரிலே அனிதா ராதாகிருஷ்ணன் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர்....அனிதா ராதாகிருஷ்ணன் ஆம்பளையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இல்லை இரண்டுக்கும் மத்தியிலா என்று தெரியவில்லை.
அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய அந்த கூட்டத்திலே, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பாராளுமன்றத்திலே மிகவும் சுறுசுறுப்பாக பேசக்கூடியவர்; பாராளுமன்றத்திற்கு தவறாமல் போகக்கூடியவர்; அருமை நண்பர் மு.க.அழகிரி கலந்துகொண்ட அந்த கூட்டத்திலே..திமுகவின் முக்கியத்தலைவர் ஒருவர் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.எங்களுடைய எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எங்களுடைய ஆதரவிலே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள நீங்கள்.ஆனால், தனிப்பட்ட முறையில் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவு கொச்சையாக அந்த கூட்டத்திலே பேசப்பட்டது.
இதை கலைஞர் அவர்கள் கேட்டாரா ஏன் என்று. நான் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த குறுந்தகடு இன்று தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதை போட்டுக்காண்பித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்து போய்விடுவார்கள்.
அவ்வளவு கேவலமாக ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும், ஜெயலலிதாவையும் பேசப்பட்டிருக்கிறது. அரசியல் வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு முன்பு சூட்கேஸ்கள்தான் தேவைப்பட்டன. ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறீர்களே. யாரால்? நாங்கள் போட்ட பிச்சைதானே.எங்களுடைய ஆதரவினால்தானே முதல்வராக, துணைமுதல்வராக வலம் வருகிறீர்கள்.தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்குகிறீர்கள். நாங்களும் பதிலுக்கு தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்தால்...பாவம்..தாங்க மாட்டீர்கள்.தொடர்ந்து இப்படி நீங்கள் பேசினால், கலைஞர் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டி வரும். 87 வயது என்று சொன்னால் அதில் 77 வயது சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தால் பல சங்கடங்கள்; பல கஷ்டங்கள்’’என்று பேசினார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கெங்கையம்மன் நகர் 140வது வட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த தின பொதுக்கூட்டம் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது,இந்த கூட்டணிக்கு வலியை ஏற்படுத்துக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே.நான் கேட்கிறேன்; நீங்கள் மட்டும் என்ன செய்கின்றீர்கள்.31.7.2010 அன்று திருச்செந்தூரிலே அனிதா ராதாகிருஷ்ணன் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர்....அனிதா ராதாகிருஷ்ணன் ஆம்பளையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இல்லை இரண்டுக்கும் மத்தியிலா என்று தெரியவில்லை.
அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய அந்த கூட்டத்திலே, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பாராளுமன்றத்திலே மிகவும் சுறுசுறுப்பாக பேசக்கூடியவர்; பாராளுமன்றத்திற்கு தவறாமல் போகக்கூடியவர்; அருமை நண்பர் மு.க.அழகிரி கலந்துகொண்ட அந்த கூட்டத்திலே..திமுகவின் முக்கியத்தலைவர் ஒருவர் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.எங்களுடைய எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எங்களுடைய ஆதரவிலே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள நீங்கள்.ஆனால், தனிப்பட்ட முறையில் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவு கொச்சையாக அந்த கூட்டத்திலே பேசப்பட்டது.
இதை கலைஞர் அவர்கள் கேட்டாரா ஏன் என்று. நான் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த குறுந்தகடு இன்று தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதை போட்டுக்காண்பித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்து போய்விடுவார்கள்.
அவ்வளவு கேவலமாக ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும், ஜெயலலிதாவையும் பேசப்பட்டிருக்கிறது. அரசியல் வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு முன்பு சூட்கேஸ்கள்தான் தேவைப்பட்டன. ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறீர்களே. யாரால்? நாங்கள் போட்ட பிச்சைதானே.எங்களுடைய ஆதரவினால்தானே முதல்வராக, துணைமுதல்வராக வலம் வருகிறீர்கள்.தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்குகிறீர்கள். நாங்களும் பதிலுக்கு தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்தால்...பாவம்..தாங்க மாட்டீர்கள்.தொடர்ந்து இப்படி நீங்கள் பேசினால், கலைஞர் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டி வரும். 87 வயது என்று சொன்னால் அதில் 77 வயது சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தால் பல சங்கடங்கள்; பல கஷ்டங்கள்’’என்று பேசினார்.
கொள்கலனுக்குள் மறைந்து சென்ற இலங்கையர்கள் மெக்சிக்கோவில் கைது
அமெரிக்கா செல்லும் வழியில் கொள்கலன் ஒன்றுக்குள் மறைந்து சென்ற இலங்கையர்கள் உட்பட்ட 76 பேர் மெக்சிக்கோவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீர் ஆகாரம் எதுவும் அருந்தாத நிலையில், மயங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மத்திய அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை மெக்சிக்கோ பிராந்திய சட்ட மா அதிபரின் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
10 அடி அகலம், 28 அடி நீளமான கொள்களனில் சுமார் 76 பேர் இருந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வழங்க மறுத்துள்ளனர்.
இவாகளில் பெண்களும் சிறுவர்களும் அதிகமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் மத்திய அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை மெக்சிக்கோ பிராந்திய சட்ட மா அதிபரின் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
10 அடி அகலம், 28 அடி நீளமான கொள்களனில் சுமார் 76 பேர் இருந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வழங்க மறுத்துள்ளனர்.
இவாகளில் பெண்களும் சிறுவர்களும் அதிகமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகல தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்கு கூட்டமைப்பு ஆப்பு
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி யுமான இரா. சம்பந்தன் நாட் டில் இல்லாத காரணத்தாலும் அவர் நாடு திரும்பியதும் அழைப்புக் கடிதத்தின் பிரதியை நேரடியாக அவரிடம் கையளித்து அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி., ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எப். ஆகிய ஒன்பது தமிழ்க் கட்சிகள் இந்த அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகும்.
இந் நிலையில் பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் அது வலுவடைந்த அமைப்பாக தோற்றம் பெறும் என்பதுடன் சாதிக்கக் கூடிய சக்தியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனையாகவும் அமைந்துள்ளது.
இதற்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் மேலும் விபரிக்கையில், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஒன்பது அரசியல் அமைப்புகள் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டன.
இதன் போது தமிழ் மக்களின் அபிலாஷைகள் அரசியல் எதிர்காலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் சுதந்திரமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இந்த அரங்கத்தின் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்பது வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் மேற்படி அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்காக உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதென தீர்மானித்து அன்றைய தினம் சமூகமளித்திருந்த ஒன்பது கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கையொப்பமிடப்பட்ட அழைப்புக் கடிதம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரையில் அந்த அழைப்புக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி மட்டக்களப்பில் கூடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட் டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான இரா. சம்பந்தன் தற்போது வெளிநாடு சென்றிருப்பதாலும் அவர் இலங்கை திரும்பியதும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரதியொன்றை கையளித்து நேரடியாக அழைப்பு விடுப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.
Comments poopathi:
சகல தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்கு கூட்டமைப்பு ஆப்பு தந்தை செல்வா பச்சை மண் சுட்ட மண் கதை சொல்லிச்சொல்லி ஒற்றுமைக்கு வெட்டு வைத்தார். பின்பு பிரபா சொல்லவே வேண்டாம்.தற்போது நீங்கள். எல்லாம் தலை எழுத்து
Comments poopathi:
சகல தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்கு கூட்டமைப்பு ஆப்பு தந்தை செல்வா பச்சை மண் சுட்ட மண் கதை சொல்லிச்சொல்லி ஒற்றுமைக்கு வெட்டு வைத்தார். பின்பு பிரபா சொல்லவே வேண்டாம்.தற்போது நீங்கள். எல்லாம் தலை எழுத்து
தேரில் வலம் வரும் மாவிட்டபுரம் கந்தன்
வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று முற்பகல் இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி தேரில் ஏறி வீதி உலா வந்தார். இன்றைய திருவிழாவில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டார்கள். பொது மக்களின் நன்மை கருதி காலை முதல் யாழ்ப்பாணம் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மாவிட்டபுரம் ஆலயம்வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன்
தனியார் மினி பஸ் சேவைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் :- நவம்)
'வடக்கில் 1981 ஆம் ஆண்டு 12 ஆயிரம் சிங்கள மக்கள்
'வடக்கில் 1981 ஆம் ஆண்டு 12 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அவ்விடங்களில் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆவணங்களுடன் வருவார்களேயானால் அவ்விடங்களில் அவர்களை குடியேற்றுவோம். இதனை யாரும் தடுக்க முடியாது' என உறிதிபடத் தெரிவித்துள்ளார்
மேலும் உரையாற்றுகையில் பேசிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில் பேசிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 1750 முஸ்லிம் குடும்பங்கள் நிலங்கள புலிகளினால் அபகரிக்கபடுள்ளது.
கிளிநொச்சி முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டு இன்னும் புத்தள நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி முஸ்லிம்களுடைய காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களின் காணிகள் முன்னாள் புலிகளினால் ஆகிரமிக்கபடுள்ளது. இவற்றை பெற்று கொடுக்க பொலிசாரும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரமான ஹகீம் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்கிளிநொச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 1750 முஸ்லிம் குடும்பங்கள் புத்தளத்தில் அமைத்துள்ள நலன்புரி முகாம்களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்ந்து வந்த நாச்சிக்குடா பிரதேசம் மற்றவர்களினால் ஆக்கிரமிக்கபடுள்ளது. இதனால் இவர்கள் தமது சொந்த இடத்துக்கு மீள சென்று மீள்குடியேற முடியதுள்ளது, பறிபோன அவர்களின் இடங்களை மீள பெற்றுகொடுக்க அரசாங்கம் எந்த நடவடி கைகளையும் எடுக்க வில்லை. இவர்களின் பெருமளவு நிலங்கள் முன்னாள் புலிகளினால் அபகரிக்கபடுள்ளது. அவர்கள் தற்போது அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். விரிவாக இவர்களுக்கு எதிராக பாதிக்கபட்ட மக்கள் குரல் கொடுக்க தயங்குகின்றனர். இவர்களினால் தமக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்கள் தமது ஆயுதங்கள் எங்கேயாவது மறைத்து வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்
பிரபா கணேசன் , தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஐ. தே. க. அந்நியப்பட்டுப் போகும்
கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஐ. தே. க. அந்நியப்பட்டுப் போகும் என்று ஜனநாயக மக்கள் முன்னிணியின் தேசிய அமைச்சாளர் பிரபா கணேசன் எம். பி. தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது அவர்கள் தமது கட்சியுடன் நிச்சயம் அணிதிரள்வார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் பிரபா கணேசன் எம்.பி. கூறினார்.
‘வெட்டினால் ஐக்கிய தேசிய கட்சியின் ரத்தம் ஓடுவது தெரியும் என்று கூறும் தமிழர்கள் கொழும்பில் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் எமது தனித்துவக் கட்சியை ஆதரிக்கும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்’ என்றும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
‘நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தமிழ் மக்களுக்கும் சமமாகச் செல்ல வேண்டும். அதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கும் பழைமையை இன்னமும் கைக்கொண்டால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை’ என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள தனிக் கட்சிகளுக்கு இனி அந்தக் கட்சியில் உரிய கெளரவம் கிடைக்காது என்று தெரிவித்த பிரபா கணேசன், அவ்வாறான தனித்துவக் கட்சிகள்தான் அரசாங்கத்தில் இணைந்து வருவதாகவும் மேலும் பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் அதற்கு ஆதரவளித்துத் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்காக அரசாங்கத்தின் உள்ளிருந்து குரல் எழுப்ப வேண்டுமென்றும் வெளியில் இருந்து கூக்குரல் இடுவதால் ஆகப் போவது எதுவுமில்லை என்றும் சொன் னார்
‘வெட்டினால் ஐக்கிய தேசிய கட்சியின் ரத்தம் ஓடுவது தெரியும் என்று கூறும் தமிழர்கள் கொழும்பில் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் எமது தனித்துவக் கட்சியை ஆதரிக்கும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்’ என்றும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
‘நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தமிழ் மக்களுக்கும் சமமாகச் செல்ல வேண்டும். அதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கும் பழைமையை இன்னமும் கைக்கொண்டால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை’ என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள தனிக் கட்சிகளுக்கு இனி அந்தக் கட்சியில் உரிய கெளரவம் கிடைக்காது என்று தெரிவித்த பிரபா கணேசன், அவ்வாறான தனித்துவக் கட்சிகள்தான் அரசாங்கத்தில் இணைந்து வருவதாகவும் மேலும் பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் அதற்கு ஆதரவளித்துத் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்காக அரசாங்கத்தின் உள்ளிருந்து குரல் எழுப்ப வேண்டுமென்றும் வெளியில் இருந்து கூக்குரல் இடுவதால் ஆகப் போவது எதுவுமில்லை என்றும் சொன் னார்
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
படு 'ஹாட்'டாக இருக்கிறது சமீரா ரெட்டியின் மார்க்கெட்
கற்பழிப்பு-விபச்சாரம்-சமீரா 'ஹாட்'!படு 'ஹாட்'டாக இருக்கிறது சமீரா ரெட்டியின் மார்க்கெட். தமிழில் மீண்டும் தலை காட்டும் சமீரா தனது 3வது தமிழ்ப் படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா ரெட்டி, தொடர்ந்து அசல் படத்தில் தலை காட்டினார். அது சமீராவுக்கு பெரிய திருப்தியைத் தரவில்லை. ஆனால் தற்போது கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்து இயங்கி வரும் சமீரா, நடுநிசி நாய்கள் படத்தில் பழைய கதாபாத்திரம் ஒன்றை சற்று வித்தியாசமாக செய்து வருகிறாராம்.
நடுநிசி நாய்கள் படத்தில் சமீராவுக்கு விலைமாது கேரக்டராம். திரில்லர் படமான இதில் சமீராவுக்கான பவர்ஃபுல் கேரக்டராம்.
இது இப்படி என்றால் நக்சலைட் வேடத்தில் சமீரா நடிக்கும் ரெட் அலர்ட் படத்தில் அதிர்ச்சிகரமான கற்பழிப்பு வேடத்தில் நடித்துள்ளாராம் சமீரா. இந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் கஷ்டமாக உணர்ந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சோகத்திலிருந்து அவர் விடுபடவில்லையாம்.
போலீஸ் நிலைய கழிப்பறையில் வைத்து போலீஸார் சமீராவை கற்பழிப்பதாக காட்சியாம். இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் அவர் நக்சலைட்டாக மாறுகிறாராம். படத்தின் கதையும், தனது பாத்திரமும் நிறைய பாதித்து விட்டதாக கூறும் சமீரா, இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் என்னை மிகவும் பாதித்தது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
பதிவு செய்தவர்: முடியல பதிவு செய்தது: 08 Aug 2010 7:46 pm
யாராவது இந்த வெப்சைட்ட hack பண்ணுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும். தாங்க முடியல.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தப்பு தப்பு பதிவு செய்தது: 08 Aug 2010 6:52 pm
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா ரெட்டி..இந்த டுபாகூர் எடிட்டருக்கு என்ன அச்சோ தெரியலே.விண்ணைத் தாண்டி வருவாயா அல்ல அல்ல...அது வாரனம் ஆயிரம்.யொவ் எடிட்டரே சரியான செய்தி போடு..இல்லை எனில் பொத்திக்கிட்டு கம்முனு கெட..தப்பான நியுஸ் போடாதே படவா பயலே
இலங்கையில் 30,000 பாலியல் தொழிலாளர்கள்
இலங்கையில் நாடு முழுவதும் சுமார் 30,000 - 40,000 பாலியல் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுகாதாரக் கல்விப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளது. இத்துறையிலுள்ள தனிநபர்களும் நிலையங்களும் இரகசியமாக இயங்குவதால் இவ்விடயத்தில் துல்லியமான கணக்கெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் உள்ளுர் பாலியல் தொழிற்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் மூலம் இவ்விபரம் வெளியாகியுள்ளது என இப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டாக்டர் சாந்த ஹெட்டி ஆரச்சி கூறினார். தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30000 முதல் 40000 வரை இருக்கலாம் என அவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்புபோல் அல்லாமல் மசாஜ் நிலையங்கள் என்பன போன்ற பெயரில் பல விபசார நிலையங்கள் செயற்படுவதாக டாக்டர் ஹெட்டி ஆரச்சி தெரிவித்தார். அத்துடன் வான்கள் மற்றும் அது போன்ற வாகனங்கள் மூலம் இயங்குகின்ற நடமாடும் நிலையங்களிலும் இப்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளா
சிந்து சமவெளி' இதுதான் 'உயிர்', 'மிருகம்' படங்களை இயக்கிய சாமி படம்.
'சிந்து சமவெளி' இதுதான் 'உயிர்', 'மிருகம்' படங்களை இயக்கிய சாமி இயக்கி இருக்கும் மூன்றாவது படம். அதே போன்று 'நாடோடிகள்', 'கோரிப்பாளையம்' ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்த 'குளோபல் இன்போடெய்ன்மெண்ட்' மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் மூன்றாவது படமும் கூட. சுந்தர் சி.பாபுவின் இசையில் உத்மல் வி.நயனார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - ஜி.சசிகுமார், கலை - தோட்டாதரணி, பாடல்கள் - நா.முத்துகுமார் என பிரபல முன்னணி கலைஞர்கள் பணியாற்றிட 64 நாட்கள் ஒரே ஷெட்யூல் படப்பிடிப்பு கண்டு முடிந்திருக்கும் 'சிந்து சமவெளி' படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சத்யம் திரையரங்கில் இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட சினிமா வி.ஐ.பி.,கள் புடைசூழ அரங்கேறியது. அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சாமி, ஹரிஸ் கல்யாண், அனகா, கஜினி ஆகிய புதுமுகங்களுடன் கஞ்சா கருப்பு மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் இந்திரன்ஸ் நடிக்கும் 'சிந்து சமவெளி' படம் 'பர்ஸ்ட் லவ்' எனும் பெயரில் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலையும், அதை தழுவி எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்தையும் கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஆகும். செக்ஸ் பேஸ்டு சப்ஜெக்ட் என்றாலும் ஊரில் உலகத்தில் இல்லாத ஒன்றையும் இதில் சொல்லவில்லை. தினமும் செய்தித்தாளில் அடிபடும் அந்தரங்க விஷயங்களைத் தான் அழகான படமாக்கி இருக்கிறோம் என்கிறார் சாமி ! அடடே!!
காதலருடன் ஓட முயற்சி-மகளை கொன்ற தந்தை-தடுத்த மனைவியும் கொலை
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலருடன் ஓட முயன்ற மகளை வெட்டிக் கொலை செய்தார் தந்தை. இதைத் தடுக்க முயன்ற தனது 2வது மனைவியையும் வெட்டிக் கொன்றார்.
தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).
அருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.
ஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).
அருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.
ஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வறுமையில்லா தமிழகம் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, 50 ரூபாய்க்கு மசாலா பொருட்கள்
சென்னை : வறுமையில்லாத தமிழகத்தை உருக்குவதே தனது அடிப்படை லட்சியம் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பசி மற்றும் வறுமை ஒழிப்பு சர்வதேச மாநாடு நடந்தது. முதல்வர் கருணாநிதி மாநாட்டை தொடங்கி வைத்து ஆண்டறிக்கை புத்தகத்தை வெளியிட்டார்.
வறுமையில்லா தமிழகம் : விழாவில் முதல்வர் கருணாநிதி : தமிழகத்தை வறுமையில்லாத மாநிலமாக மாற்றுவதை எனது லட்சியமாக கொண்டுள்ளேன். இதற்காகத்தான் குழந்தைகளுக்கு சத்துணவு , ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, 50 ரூபாய்க்கு மசாலா பொருட்கள் என கொடுத்து வருகிறது தமிழக அரசு. தமிழகம் ஆதி காலம் முதலே உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக புதிய வேளாண் யுக்திகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார். ஊட்டச்சத்து இல்லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ravi - Riyadh,செனகல் 2010-08-07 20:05:26 IST
தினமலர் பிரசுரிப்பாளர் அய்யா நீங்கள் இன்று தமிழ்நாட்டு மக்கள் செழிப்பாக இருக்குரார்களா என்ற கேள்விக்கு எத்தனை விழுக்காடு வந்து உள்ளது என்பதை காண்பித்தால் போதுமானது.......
saralaayar - Thiruppuvananm,இந்தியா 2010-08-07 20:04:48 IST
தமிழ்நாடு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பிரெஞ்சு புரட்சி மாதிரி மு.க குடும்பங்கள் வீடுஹளில் புகுந்து இருக்குற சொத்தையெல்லாம் பிடுங்கின தமிழ்நாடு வரோமையே இல்லமே நூறு வருஷத்துக்கு இருக்கும்....
sundaram - Ruwais,யூ.எஸ்.ஏ 2010-08-07 19:47:46 IST
இன்னும் ஒரு பத்து வருஷம், எதுக்கு அஞ்சு வருஷம் போதும், நீர் ஆட்சி செஞ்சீர்னா, சுவிஸ் வங்கிக்கு கடனும் கொடுக்கலாம், அப்படியே தமிழ் நாட்டையும் வாங்கி போட்டுடலாம். அதுக்கப்புறம் நம்ம நாட்டுல வறுமைங்கர வார்த்தைகூட இருக்காது....
Raju - chennai,இந்தியா 2010-08-07 19:44:43 IST
Well said. If you and entire extended family return the money after dedcuting your monthly income , it would be greatly felt by every one. Do you have guts?...
NANA THYAGARAJAN PARASALA - Trivandrum,இந்தியா 2010-08-07 19:44:22 IST
the people in India are cheated with the false promises of various politicians. Atleast, Karunanidhi's statement at this juncture will have a fruitful results in the coming years. Tamil Nadu people have voted him only for this main cause and the TN CM's statement is laudable. I have strong belief in Kalaignar's rule and he would keep up his promises in the near future. Free TV is not enough, but a stomach full meals. I appreciate the CM of Tamil Nadu and thank him....
bala - Palayamkottai,இந்தியா 2010-08-07 19:38:22 IST
அய்யா முத்தமிழ் வித்தவரே!!!! நீங்க வறுமை இல்லாத தமிழகம் அப்படின்னு கனவு காண்கிறீர் ஆனா உங்க அமைச்சர் பொன்முடி விலைவாசி உயரத்தான் செய்யும் அப்படின்னு தெனாவெட்டா பேசீருக்கர்... கேட்டா வருமானம் உயர்ந்து உள்ளதாக சொல்கிறார்.... யாருக்கு ????...
விஜய் - chennai,இந்தியா 2010-08-07 19:24:14 IST
அடுத்து என்ன பேசலாம் என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ.நீ இருக்கும் வர எங்கய்யா வறுமை ஒழியபோகுது.நீ வறுமையை அதிகமாகாமல் இருந்தால் போதும்.இதோடு நிர்றுதிகோ....
பட்டினத்தார் - chennai,இந்தியா 2010-08-07 19:23:40 IST
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக் கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள் நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே....
ஆனந்த் கா.வி. - Mumbai,இந்தியா 2010-08-07 19:19:12 IST
இத்தனை வருசமா வறுமை ஒழிக்காதவரு இனிமேலா ஒழிக்க போறாரு...... இந்த சினிமா டயலாக் எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்......
கே.விஜயராகவன் - chennai,இந்தியா 2010-08-07 19:17:22 IST
அய்யா புண்ணியவானே, முதலில் தமிழகம் இருக்கிறதா பாருங்கள். உங்கள் இலவச திட்டங்களால் பிச்சைகாரர்களாகவும், தாறுமாறான விலைவாசி ஏற்றத்தால் அன்றாட வாழ்க்கைக்கே ததிங்கினத்தோம் போடுபவர்களாகவும், தினம் ஒரு ரூட் டைவர்சன், போட்ட சாலைகளை பெயர்ப்பது, குண்டும் குழியுமான சாலைகள், குப்பையே வாராத மாநகராட்சி இன்னும் இப்படி எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களையும், தமிழத்தையும் முதலில் வாழ விடுங்கள். வறுமையை வளர்த்துக்கொண்டே அதை ஒழிப்பது பற்றி உங்களால் மட்டுமே பேச முடியும். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று உங்கள் ஆட்சியே வருமென்று ஆருடம் வேறு. நினைக்கவும் நெஞ்சு நடுங்குகிறது.உங்கள் குடும்பம் செழித்த வரையில் போதாதா ?இன்னுமா போதவில்லை? வறுமை இல்லாத தமிழகம் வரும்.எப்போது?இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை விட்டு ஒழியும்போது. முதலில் உங்கள் ஆட்சி ஒழியட்டும். அதுவே தமிழகத்தை பிடித்த வறுமை. இதற்கு இறைவன் அருள்வானாக....
maramandai - nz,நைஜர் 2010-08-07 19:11:46 IST
அய்யா அவர்களின் லட்சியம் நிறைவேறினால் மிக்க மகிழ்ச்சி........
கி. வெ. சிவராமன் அய்யர் - mumbai,இந்தியா 2010-08-07 19:04:26 IST
கலைஞர் அய்யா, நீங்கள் எதை வேணுமின்னாலும் சொல்லலாம். உங்களுக்கு பத்திரிகை பலமும் டி.வி. சேனல் பலமும் இருக்கு. கவலையே படாதீங்க. இப்போ உங்கள் காட்டில் மழை தான். பூந்து விளையாடுங்க. தமிழனுக்கு கொவனமேனும் இருக்குமா இல்லே அதையும் உருவிடுவீங்களா ?...
Appan - LondonUK,உருகுவே 2010-08-07 18:53:48 IST
முகா வறுமை இல்லாத தமிழகம் என்பதை விட வறுமை இல்லாத என் குடும்பம், உடன் பிறபுகள் என்று சொல்லலாம். முகா ஆட்சியில் நிறைய நல்லதுகள் செய்து உள்ளார். ஆனால் இந்த இரண்டு செயல்கள் -குடும்ப அரசியல், உடண் பிறப்புகள் செய்யும் அட்டகாசங்கள் இவரை அழித்து விடும். முக இந்த தள்ளாத வயதில் ஏன் இப்படி செய்கிரார்.ஆனப்பட்ட காந்தியே இப்போது மக்கள் மறந்து விட்டார்கள். இவர் இப்படி செய்தால் சரிதிரம் இவரை வில்லனாகத்தான் சொல்லும். பணம் பன்னத்தான் முகா இவ்வளவு செய்கிரரரா ?....
V.Subbarao - Singapore,இந்தியா 2010-08-07 18:44:29 IST
பல ஆண்டுகள் ஆட்சியிலிருண்துகொண்டு டாக்டர் பட்டமும் பெற்று பலமுறை பாராட்டுவிழா ஏற்றுக்கொண்டு வருகிறார் நமது முதல்வர். இவையெல்லாம் எதர்க்காக ? போகும்வழிக்கு புண்ணியம் தேடவா ? மலிவுவிலையில் அரிசியும், இலவச டி வி கொடுத்து பல மக்களை பிச்சைக்காரர்கலாகவும், சோம்பேறிகளாகவும் ஆக்கி, ' டாஸ்மாக்' திறந்து யோசநையற்றவர்கலாக்கி, நிலை மறந்த மாந்தர்களை வளர்த்தது தமிழ்நாட்டிற்கும், தமிழர்க்கு தந்த பிரசாதம் . வருமையில் வளர்ந்து, வளத்தில் கொழிப்பவற்கு எந்த போதிமரம் வெளிச்சத்தி தந்தது. அவர்போல இவரும் யாவையும் துறந்து அலைவரோ !!!...
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா 2010-08-07 18:35:56 IST
எல்லா தொழில்களையும் நீங்களும் உங்கள் குடும்பமும் தான் செய்யவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வறுமை எப்படி நீங்கும்?...
prabhu - chennai,இந்தியா 2010-08-07 18:31:56 IST
கொடிது கொடிது இளமையில் வறுமை;அதனினும் கொடிது, ஒழிக்க முதுமையில் முயலுதல். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் இந்த வறுமை நம்நாட்டில்? ஒழுங்காய் ஆட்சி செய் தமிழ்நாட்டில்; உயரும் மக்கள் வாழ்வு ஒரு நொடியில்....
சண்முகசுந்தரம் - chennai,இந்தியா 2010-08-07 18:22:46 IST
தமிழகம் என்பது கருணாநிதி பார்வையில் அவரது குடும்பம்...
விட்டோபா - chennai,இந்தியா 2010-08-07 18:18:06 IST
how these tamil nadu people still believe him i donot know. still many supporters says he is doing good! how it is...i know all the government employees and teachers support him. but still they also know that he is cheating people and his family is becoming wealthier day by day...
INDRAJIT - Benares,இந்தியா 2010-08-07 18:15:36 IST
அடேங்கப்பா ! வறுமை இனி இந்தக் கலியுகம் முடியும் வரை எட்டிக் கூடப் பாக்காதே நம்ம பரம்பரையையே ! " வயிறு எரிய, எரிய " வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது " என்று கத்திக் கத்தி .... அடேயப்பா ! அது ஒரு காலம் ! "அதெல்லாம் சரி ! கேட்க நால்லாத்தான் இருக்கு INDRAJIT உடன்பிறப்பே, நீங்க சொல்றது ! ஆனால், என்னமோ சொன்னீங்களே, இந்த வடக்கு - தெற்குன்னு, அப்பிடிச் சொன்னது யாருன்னு மட்டும் சொல்லுங்க ! அந்த டயலாக் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு ! " போச்சுடா ! அடியைப் பிடிடா பாரத பட்டான்னு ' திருக்குவளையிலேர்ந்து ' இல்லே ஆரம்பிக்கோணும் ! நமக்குத் தெம்பு, நேரம், பொறுமை இல்லே ! தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ! ஆளை விடுங்க !...
ரமேஷ் பாபு - ramnad,இந்தியா 2010-08-07 18:07:18 IST
உங்க குடும்பம் இருக்கும் வரையில் தமிழ் நாட்டில் வறுமை இருக்கத்தான் செய்யும்...
சbalaji - chennai,இந்தியா 2010-08-07 17:47:08 IST
first stop giving the free scheme.Make people to work. automatically the poverty will go....
KVS - Puducherry,இந்தியா 2010-08-07 17:27:18 IST
முதல்வரின் குடும்பத்தினர் அனைவவரிடமும் உள்ள மக்கள் பணம் அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கு பிரித்து கொடுத்தால் தமிழ்நாடு வருமைஇல்லாத நாடாகிவிடும். இது மக்கள் கருத்து...
இப்ராகிம் - chennai,இந்தியா 2010-08-07 17:26:56 IST
ஆமாம். ஏற்கனவே குடும்பத்தை மட்டும் செழிக்க வைத்து தமிழகத்தை வறுமையில் தள்ளி விட்டார்கள். போதும் உங்கள் ஆட்சி. தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு டிக்கெட் எடுத்து தயாராக உள்ளார்கள்....
ப நந்தகுமார் - chennai,இந்தியா 2010-08-07 17:07:34 IST
ஒரு ரூபாய்க்கு அரிசியும் ௫௦ ரூபாய்க்கு மசாலாவும் போட்டால் வறுமை ஒழியாது முதல்வரே!, சோம்பேறிகள் தான் உருவாகுவார்கள்.மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்து கொடுங்கள். வறுமை தானாக ஒழியும்....
subramniyam - coimbatore,இந்தியா 2010-08-07 16:51:31 IST
ஐயோ, யப்பா ஆளை விடுங்க நா வரலை இந்த விளையாட்டுக்கு ?! இதே வேலையா போச்சு. இன்னும் தேர்தலே வரலை அதுக்குள்ளே அலம்பலை பாரு,...
ரஹ்மான் - muscat,பாகிஸ்தான் 2010-08-07 16:48:18 IST
தலைவரே வறுமையை ஒழிப்போம் சரி யார் வீட்டுக்குன்னு தெளிவா சொல்லுங்க. உங்கள் வீடு மட்டும் தான் வருமைளிருந்து விலகி இருக்கு....
அப்துல் ரஹீம் - Singapore,ஸ்லேவாக்கியா 2010-08-07 16:42:04 IST
தனது மனைவி, மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள் , அவர்களின் பிள்ளைகள் ஆகியோரை மட்டும் தமிழகம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி? -Abdul Rahim, Singapore...
kannan - vellore,இந்தியா 2010-08-07 16:32:27 IST
ஏதாவது ஒரு கூட்டத்தில் ஏதாவது ஒன்னை சொல்ல வேண்டியது அப்பறம் அதை பற்றி நீங்களும் மறந்துடுவீங்க ஹி ஹி ஹி நாங்களும் மறந்த்டுவோம், எதுக்கு ஐயா இப்படி தொல்லை பண்றீங்க? இன்னிக்கு நாங்கதான் கிடைச்சோமா? அம்மா என்ன பண்றங்கன்னு உளவுத்துறையை கேட்டிங்களா?போங்க போயி கடிதாசு எழுதுங்க...
Bala - India,இந்தியா 2010-08-07 16:32:09 IST
இவ்வளவு நாளா வறுமை மற்றும் சோம்பேறித்தனத்தை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு இலவசத்தை அள்ளி வீசியாச்சு, இனிமே என்னத்த புதுசா உருவாக்குவது? இந்த இலவசங்களை நிறுத்த முடியுமா?...
jagan - Pondicherry,இந்தியா 2010-08-07 16:29:10 IST
வறுமை இல்லாத பரம்பரை உருவாக்குவதே உன் லச்சியம்......
வெ ம வினோத் - Coimbatore,இந்தியா 2010-08-07 16:25:56 IST
மக்களிடம் இவர்களுக்கு காமெடி பண்ணுவதே வேலை. மத்தியில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் இந்த தி.மு.க எத்தனை முறை ஆண்டுவிட்டார்கள். இத்தனை காலம் இதை செய்ய தோன்றவில்லையா. வறுமையின் அர்த்தம் இவர்களுக்கு எப்படி தெரியும். தேர்தல் வருதுல்ல அதுதான் டயலாக் ஆரம்பிதிருக்கிறார்கள்....
siva - guangzhou,சீனா 2010-08-07 16:17:45 IST
முதல்வர் ஐயா நீங்களும் வுங்க குடும்பமும் அரசியல விட்டு விலகிட்டாலே தமிழ்நாட்டுல வறுமை தானா ஒழிஞ்சிடும்................. விலங்கை சிவா...
சி.ராமசாமி - tup,இந்தியா 2010-08-07 15:57:26 IST
இலவசத்தை கைவிட்டு மனிதனுக்கு உழைப்பை கற்றுகொடுங்கள்,அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்துங்கள்...தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டுங்கள் வறுமை தானாக வெக்கப்பட்டு விலகிவிடும்...i...
மனோஜ்குமார் - Dubai,யூ.எஸ்.ஏ 2010-08-07 15:55:36 IST
தலைவ அதற்கு மக்கள் உழைக்க வேண்டும்!!! நீங்கள் தரும் இளவசத்தல் மக்கள் உளைபதில்லை எப்படி வறுமை இல்லாத நாட்ட வரும்.......
ராம் - சிங்கப்பூர்,இந்தியா 2010-08-07 15:52:01 IST
தாத்தாவின் லட்சிய கனவு நிறைவேற வாழ்த்துக்கள், வறுமையில்லாத தமிழகத்தை உருவாக்குறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி இந்த பாழா போன இலவசத்த கொடுத்து மக்களை சோம்பேறியா ஆக்குரத நிறுத்து. எறும்பு புத்த நோண்டிவிட்ட கணக்கா வருசா வருசம் இன்ஜி காலேஜ் கு அனுமதி கொடுத்தா போதுமா அதுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாம அனுமதி கொடுத்து என்ன புண்ணியம், தொழில் வாய்ப்பை சென்னை ல மட்டும் கொண்டு வராம தமிழகம் முழுவதும் அனுமதி கொடுத்து வேலையில்லா பிரச்சனைய நீக்குங்க அப்புறம் பாருங்க மக்களின் வாழ்க்கைதரம் எப்படி உயருது னு!!!...
singam - namakkal,இந்தியா 2010-08-07 15:48:03 IST
ஆஹா ...என்னே ஒரு லட்சியம் ...அதென்ன election வருகிறது என்றல் எல்லாரும் பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் ...............ஏன் ..இத்தனை ஆண்டுகாலம் இந்த லட்சியம் எங்கே போனது ...உம்முடைய குடும்பத்தில் எல்லோருடைய வறுமை இ ஒழித்து விட்டு இப்போது மக்கள் பக்கம் திரும்பி இருகிரீரா ?...
Raja - Singapore,இந்தியா 2010-08-07 15:47:36 IST
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஜோக் . சாத்தான் வேதம் ஓதுகிறது. மக்களே விழித்துக்கொள்ளுங்கள்...
நத்தம் சா.சுரேஷ்பாபு - chennai,இந்தியா 2010-08-07 15:37:34 IST
யார் காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி ? ஒரு ரூபா அரிசி உண்மையில் ஏழைக்கு உதவுகிறதா? சத்துணவு உண்மையில் சத்தாக வழங்கப் படுகிறதா?அரசின் திட்டங்கள் யாவும் அவரது சகாக்கள் கொள்ளையடிக்க மட்டும்தான் பயன்படுகிறது இப்படி பேசி பேசி மக்களை மயக்கும் வேலையை முதல்வர் கைவிட வேண்டும்...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா 2010-08-07 15:35:07 IST
இப்படி ஒரு லட்சியம் இருப்பதை நாற்பத்து மூன்று வருடங்களாகக் கேட்டாயிற்று. சத்துணவு, ஒரு ரூபாய்க்கு அரிசி ஐம்பது ரூபாய்க்கு மசாலா இதுவெல்லாம் வறுமை இருப்பதன் அடையாளமா? ஒழிந்து வருவதன் அடையாளமா? இவர்கள் ஒழித்து வருவது யாருடைய வறுமையை என்பது கேலியான விவாதப் பொருளாகி விட்டது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது தெரிந்த ஒன்றுதானே! இது இவர்களின் காலம்!...
சஞ்சீவ் - bangalore,இந்தியா 2010-08-07 15:31:30 IST
அதுக்கு உங்களை மாதிரி அரசியல்வாதிகள் சுரண்டல் ஊழலை விட்டாலே போதுமே, 2011 தமிழகம் வளம் பெற்றிடுமே?...
வறுமையில்லா தமிழகம் : விழாவில் முதல்வர் கருணாநிதி : தமிழகத்தை வறுமையில்லாத மாநிலமாக மாற்றுவதை எனது லட்சியமாக கொண்டுள்ளேன். இதற்காகத்தான் குழந்தைகளுக்கு சத்துணவு , ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, 50 ரூபாய்க்கு மசாலா பொருட்கள் என கொடுத்து வருகிறது தமிழக அரசு. தமிழகம் ஆதி காலம் முதலே உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக புதிய வேளாண் யுக்திகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார். ஊட்டச்சத்து இல்லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ravi - Riyadh,செனகல் 2010-08-07 20:05:26 IST
தினமலர் பிரசுரிப்பாளர் அய்யா நீங்கள் இன்று தமிழ்நாட்டு மக்கள் செழிப்பாக இருக்குரார்களா என்ற கேள்விக்கு எத்தனை விழுக்காடு வந்து உள்ளது என்பதை காண்பித்தால் போதுமானது.......
saralaayar - Thiruppuvananm,இந்தியா 2010-08-07 20:04:48 IST
தமிழ்நாடு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பிரெஞ்சு புரட்சி மாதிரி மு.க குடும்பங்கள் வீடுஹளில் புகுந்து இருக்குற சொத்தையெல்லாம் பிடுங்கின தமிழ்நாடு வரோமையே இல்லமே நூறு வருஷத்துக்கு இருக்கும்....
sundaram - Ruwais,யூ.எஸ்.ஏ 2010-08-07 19:47:46 IST
இன்னும் ஒரு பத்து வருஷம், எதுக்கு அஞ்சு வருஷம் போதும், நீர் ஆட்சி செஞ்சீர்னா, சுவிஸ் வங்கிக்கு கடனும் கொடுக்கலாம், அப்படியே தமிழ் நாட்டையும் வாங்கி போட்டுடலாம். அதுக்கப்புறம் நம்ம நாட்டுல வறுமைங்கர வார்த்தைகூட இருக்காது....
Raju - chennai,இந்தியா 2010-08-07 19:44:43 IST
Well said. If you and entire extended family return the money after dedcuting your monthly income , it would be greatly felt by every one. Do you have guts?...
NANA THYAGARAJAN PARASALA - Trivandrum,இந்தியா 2010-08-07 19:44:22 IST
the people in India are cheated with the false promises of various politicians. Atleast, Karunanidhi's statement at this juncture will have a fruitful results in the coming years. Tamil Nadu people have voted him only for this main cause and the TN CM's statement is laudable. I have strong belief in Kalaignar's rule and he would keep up his promises in the near future. Free TV is not enough, but a stomach full meals. I appreciate the CM of Tamil Nadu and thank him....
bala - Palayamkottai,இந்தியா 2010-08-07 19:38:22 IST
அய்யா முத்தமிழ் வித்தவரே!!!! நீங்க வறுமை இல்லாத தமிழகம் அப்படின்னு கனவு காண்கிறீர் ஆனா உங்க அமைச்சர் பொன்முடி விலைவாசி உயரத்தான் செய்யும் அப்படின்னு தெனாவெட்டா பேசீருக்கர்... கேட்டா வருமானம் உயர்ந்து உள்ளதாக சொல்கிறார்.... யாருக்கு ????...
விஜய் - chennai,இந்தியா 2010-08-07 19:24:14 IST
அடுத்து என்ன பேசலாம் என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ.நீ இருக்கும் வர எங்கய்யா வறுமை ஒழியபோகுது.நீ வறுமையை அதிகமாகாமல் இருந்தால் போதும்.இதோடு நிர்றுதிகோ....
பட்டினத்தார் - chennai,இந்தியா 2010-08-07 19:23:40 IST
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக் கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள் நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே....
ஆனந்த் கா.வி. - Mumbai,இந்தியா 2010-08-07 19:19:12 IST
இத்தனை வருசமா வறுமை ஒழிக்காதவரு இனிமேலா ஒழிக்க போறாரு...... இந்த சினிமா டயலாக் எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்......
கே.விஜயராகவன் - chennai,இந்தியா 2010-08-07 19:17:22 IST
அய்யா புண்ணியவானே, முதலில் தமிழகம் இருக்கிறதா பாருங்கள். உங்கள் இலவச திட்டங்களால் பிச்சைகாரர்களாகவும், தாறுமாறான விலைவாசி ஏற்றத்தால் அன்றாட வாழ்க்கைக்கே ததிங்கினத்தோம் போடுபவர்களாகவும், தினம் ஒரு ரூட் டைவர்சன், போட்ட சாலைகளை பெயர்ப்பது, குண்டும் குழியுமான சாலைகள், குப்பையே வாராத மாநகராட்சி இன்னும் இப்படி எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களையும், தமிழத்தையும் முதலில் வாழ விடுங்கள். வறுமையை வளர்த்துக்கொண்டே அதை ஒழிப்பது பற்றி உங்களால் மட்டுமே பேச முடியும். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று உங்கள் ஆட்சியே வருமென்று ஆருடம் வேறு. நினைக்கவும் நெஞ்சு நடுங்குகிறது.உங்கள் குடும்பம் செழித்த வரையில் போதாதா ?இன்னுமா போதவில்லை? வறுமை இல்லாத தமிழகம் வரும்.எப்போது?இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை விட்டு ஒழியும்போது. முதலில் உங்கள் ஆட்சி ஒழியட்டும். அதுவே தமிழகத்தை பிடித்த வறுமை. இதற்கு இறைவன் அருள்வானாக....
maramandai - nz,நைஜர் 2010-08-07 19:11:46 IST
அய்யா அவர்களின் லட்சியம் நிறைவேறினால் மிக்க மகிழ்ச்சி........
கி. வெ. சிவராமன் அய்யர் - mumbai,இந்தியா 2010-08-07 19:04:26 IST
கலைஞர் அய்யா, நீங்கள் எதை வேணுமின்னாலும் சொல்லலாம். உங்களுக்கு பத்திரிகை பலமும் டி.வி. சேனல் பலமும் இருக்கு. கவலையே படாதீங்க. இப்போ உங்கள் காட்டில் மழை தான். பூந்து விளையாடுங்க. தமிழனுக்கு கொவனமேனும் இருக்குமா இல்லே அதையும் உருவிடுவீங்களா ?...
Appan - LondonUK,உருகுவே 2010-08-07 18:53:48 IST
முகா வறுமை இல்லாத தமிழகம் என்பதை விட வறுமை இல்லாத என் குடும்பம், உடன் பிறபுகள் என்று சொல்லலாம். முகா ஆட்சியில் நிறைய நல்லதுகள் செய்து உள்ளார். ஆனால் இந்த இரண்டு செயல்கள் -குடும்ப அரசியல், உடண் பிறப்புகள் செய்யும் அட்டகாசங்கள் இவரை அழித்து விடும். முக இந்த தள்ளாத வயதில் ஏன் இப்படி செய்கிரார்.ஆனப்பட்ட காந்தியே இப்போது மக்கள் மறந்து விட்டார்கள். இவர் இப்படி செய்தால் சரிதிரம் இவரை வில்லனாகத்தான் சொல்லும். பணம் பன்னத்தான் முகா இவ்வளவு செய்கிரரரா ?....
V.Subbarao - Singapore,இந்தியா 2010-08-07 18:44:29 IST
பல ஆண்டுகள் ஆட்சியிலிருண்துகொண்டு டாக்டர் பட்டமும் பெற்று பலமுறை பாராட்டுவிழா ஏற்றுக்கொண்டு வருகிறார் நமது முதல்வர். இவையெல்லாம் எதர்க்காக ? போகும்வழிக்கு புண்ணியம் தேடவா ? மலிவுவிலையில் அரிசியும், இலவச டி வி கொடுத்து பல மக்களை பிச்சைக்காரர்கலாகவும், சோம்பேறிகளாகவும் ஆக்கி, ' டாஸ்மாக்' திறந்து யோசநையற்றவர்கலாக்கி, நிலை மறந்த மாந்தர்களை வளர்த்தது தமிழ்நாட்டிற்கும், தமிழர்க்கு தந்த பிரசாதம் . வருமையில் வளர்ந்து, வளத்தில் கொழிப்பவற்கு எந்த போதிமரம் வெளிச்சத்தி தந்தது. அவர்போல இவரும் யாவையும் துறந்து அலைவரோ !!!...
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா 2010-08-07 18:35:56 IST
எல்லா தொழில்களையும் நீங்களும் உங்கள் குடும்பமும் தான் செய்யவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வறுமை எப்படி நீங்கும்?...
prabhu - chennai,இந்தியா 2010-08-07 18:31:56 IST
கொடிது கொடிது இளமையில் வறுமை;அதனினும் கொடிது, ஒழிக்க முதுமையில் முயலுதல். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் இந்த வறுமை நம்நாட்டில்? ஒழுங்காய் ஆட்சி செய் தமிழ்நாட்டில்; உயரும் மக்கள் வாழ்வு ஒரு நொடியில்....
சண்முகசுந்தரம் - chennai,இந்தியா 2010-08-07 18:22:46 IST
தமிழகம் என்பது கருணாநிதி பார்வையில் அவரது குடும்பம்...
விட்டோபா - chennai,இந்தியா 2010-08-07 18:18:06 IST
how these tamil nadu people still believe him i donot know. still many supporters says he is doing good! how it is...i know all the government employees and teachers support him. but still they also know that he is cheating people and his family is becoming wealthier day by day...
INDRAJIT - Benares,இந்தியா 2010-08-07 18:15:36 IST
அடேங்கப்பா ! வறுமை இனி இந்தக் கலியுகம் முடியும் வரை எட்டிக் கூடப் பாக்காதே நம்ம பரம்பரையையே ! " வயிறு எரிய, எரிய " வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது " என்று கத்திக் கத்தி .... அடேயப்பா ! அது ஒரு காலம் ! "அதெல்லாம் சரி ! கேட்க நால்லாத்தான் இருக்கு INDRAJIT உடன்பிறப்பே, நீங்க சொல்றது ! ஆனால், என்னமோ சொன்னீங்களே, இந்த வடக்கு - தெற்குன்னு, அப்பிடிச் சொன்னது யாருன்னு மட்டும் சொல்லுங்க ! அந்த டயலாக் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு ! " போச்சுடா ! அடியைப் பிடிடா பாரத பட்டான்னு ' திருக்குவளையிலேர்ந்து ' இல்லே ஆரம்பிக்கோணும் ! நமக்குத் தெம்பு, நேரம், பொறுமை இல்லே ! தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ! ஆளை விடுங்க !...
ரமேஷ் பாபு - ramnad,இந்தியா 2010-08-07 18:07:18 IST
உங்க குடும்பம் இருக்கும் வரையில் தமிழ் நாட்டில் வறுமை இருக்கத்தான் செய்யும்...
சbalaji - chennai,இந்தியா 2010-08-07 17:47:08 IST
first stop giving the free scheme.Make people to work. automatically the poverty will go....
KVS - Puducherry,இந்தியா 2010-08-07 17:27:18 IST
முதல்வரின் குடும்பத்தினர் அனைவவரிடமும் உள்ள மக்கள் பணம் அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கு பிரித்து கொடுத்தால் தமிழ்நாடு வருமைஇல்லாத நாடாகிவிடும். இது மக்கள் கருத்து...
இப்ராகிம் - chennai,இந்தியா 2010-08-07 17:26:56 IST
ஆமாம். ஏற்கனவே குடும்பத்தை மட்டும் செழிக்க வைத்து தமிழகத்தை வறுமையில் தள்ளி விட்டார்கள். போதும் உங்கள் ஆட்சி. தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு டிக்கெட் எடுத்து தயாராக உள்ளார்கள்....
ப நந்தகுமார் - chennai,இந்தியா 2010-08-07 17:07:34 IST
ஒரு ரூபாய்க்கு அரிசியும் ௫௦ ரூபாய்க்கு மசாலாவும் போட்டால் வறுமை ஒழியாது முதல்வரே!, சோம்பேறிகள் தான் உருவாகுவார்கள்.மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்து கொடுங்கள். வறுமை தானாக ஒழியும்....
subramniyam - coimbatore,இந்தியா 2010-08-07 16:51:31 IST
ஐயோ, யப்பா ஆளை விடுங்க நா வரலை இந்த விளையாட்டுக்கு ?! இதே வேலையா போச்சு. இன்னும் தேர்தலே வரலை அதுக்குள்ளே அலம்பலை பாரு,...
ரஹ்மான் - muscat,பாகிஸ்தான் 2010-08-07 16:48:18 IST
தலைவரே வறுமையை ஒழிப்போம் சரி யார் வீட்டுக்குன்னு தெளிவா சொல்லுங்க. உங்கள் வீடு மட்டும் தான் வருமைளிருந்து விலகி இருக்கு....
அப்துல் ரஹீம் - Singapore,ஸ்லேவாக்கியா 2010-08-07 16:42:04 IST
தனது மனைவி, மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள் , அவர்களின் பிள்ளைகள் ஆகியோரை மட்டும் தமிழகம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி? -Abdul Rahim, Singapore...
kannan - vellore,இந்தியா 2010-08-07 16:32:27 IST
ஏதாவது ஒரு கூட்டத்தில் ஏதாவது ஒன்னை சொல்ல வேண்டியது அப்பறம் அதை பற்றி நீங்களும் மறந்துடுவீங்க ஹி ஹி ஹி நாங்களும் மறந்த்டுவோம், எதுக்கு ஐயா இப்படி தொல்லை பண்றீங்க? இன்னிக்கு நாங்கதான் கிடைச்சோமா? அம்மா என்ன பண்றங்கன்னு உளவுத்துறையை கேட்டிங்களா?போங்க போயி கடிதாசு எழுதுங்க...
Bala - India,இந்தியா 2010-08-07 16:32:09 IST
இவ்வளவு நாளா வறுமை மற்றும் சோம்பேறித்தனத்தை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு இலவசத்தை அள்ளி வீசியாச்சு, இனிமே என்னத்த புதுசா உருவாக்குவது? இந்த இலவசங்களை நிறுத்த முடியுமா?...
jagan - Pondicherry,இந்தியா 2010-08-07 16:29:10 IST
வறுமை இல்லாத பரம்பரை உருவாக்குவதே உன் லச்சியம்......
வெ ம வினோத் - Coimbatore,இந்தியா 2010-08-07 16:25:56 IST
மக்களிடம் இவர்களுக்கு காமெடி பண்ணுவதே வேலை. மத்தியில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் இந்த தி.மு.க எத்தனை முறை ஆண்டுவிட்டார்கள். இத்தனை காலம் இதை செய்ய தோன்றவில்லையா. வறுமையின் அர்த்தம் இவர்களுக்கு எப்படி தெரியும். தேர்தல் வருதுல்ல அதுதான் டயலாக் ஆரம்பிதிருக்கிறார்கள்....
siva - guangzhou,சீனா 2010-08-07 16:17:45 IST
முதல்வர் ஐயா நீங்களும் வுங்க குடும்பமும் அரசியல விட்டு விலகிட்டாலே தமிழ்நாட்டுல வறுமை தானா ஒழிஞ்சிடும்................. விலங்கை சிவா...
சி.ராமசாமி - tup,இந்தியா 2010-08-07 15:57:26 IST
இலவசத்தை கைவிட்டு மனிதனுக்கு உழைப்பை கற்றுகொடுங்கள்,அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்துங்கள்...தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டுங்கள் வறுமை தானாக வெக்கப்பட்டு விலகிவிடும்...i...
மனோஜ்குமார் - Dubai,யூ.எஸ்.ஏ 2010-08-07 15:55:36 IST
தலைவ அதற்கு மக்கள் உழைக்க வேண்டும்!!! நீங்கள் தரும் இளவசத்தல் மக்கள் உளைபதில்லை எப்படி வறுமை இல்லாத நாட்ட வரும்.......
ராம் - சிங்கப்பூர்,இந்தியா 2010-08-07 15:52:01 IST
தாத்தாவின் லட்சிய கனவு நிறைவேற வாழ்த்துக்கள், வறுமையில்லாத தமிழகத்தை உருவாக்குறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி இந்த பாழா போன இலவசத்த கொடுத்து மக்களை சோம்பேறியா ஆக்குரத நிறுத்து. எறும்பு புத்த நோண்டிவிட்ட கணக்கா வருசா வருசம் இன்ஜி காலேஜ் கு அனுமதி கொடுத்தா போதுமா அதுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாம அனுமதி கொடுத்து என்ன புண்ணியம், தொழில் வாய்ப்பை சென்னை ல மட்டும் கொண்டு வராம தமிழகம் முழுவதும் அனுமதி கொடுத்து வேலையில்லா பிரச்சனைய நீக்குங்க அப்புறம் பாருங்க மக்களின் வாழ்க்கைதரம் எப்படி உயருது னு!!!...
singam - namakkal,இந்தியா 2010-08-07 15:48:03 IST
ஆஹா ...என்னே ஒரு லட்சியம் ...அதென்ன election வருகிறது என்றல் எல்லாரும் பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் ...............ஏன் ..இத்தனை ஆண்டுகாலம் இந்த லட்சியம் எங்கே போனது ...உம்முடைய குடும்பத்தில் எல்லோருடைய வறுமை இ ஒழித்து விட்டு இப்போது மக்கள் பக்கம் திரும்பி இருகிரீரா ?...
Raja - Singapore,இந்தியா 2010-08-07 15:47:36 IST
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஜோக் . சாத்தான் வேதம் ஓதுகிறது. மக்களே விழித்துக்கொள்ளுங்கள்...
நத்தம் சா.சுரேஷ்பாபு - chennai,இந்தியா 2010-08-07 15:37:34 IST
யார் காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி ? ஒரு ரூபா அரிசி உண்மையில் ஏழைக்கு உதவுகிறதா? சத்துணவு உண்மையில் சத்தாக வழங்கப் படுகிறதா?அரசின் திட்டங்கள் யாவும் அவரது சகாக்கள் கொள்ளையடிக்க மட்டும்தான் பயன்படுகிறது இப்படி பேசி பேசி மக்களை மயக்கும் வேலையை முதல்வர் கைவிட வேண்டும்...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா 2010-08-07 15:35:07 IST
இப்படி ஒரு லட்சியம் இருப்பதை நாற்பத்து மூன்று வருடங்களாகக் கேட்டாயிற்று. சத்துணவு, ஒரு ரூபாய்க்கு அரிசி ஐம்பது ரூபாய்க்கு மசாலா இதுவெல்லாம் வறுமை இருப்பதன் அடையாளமா? ஒழிந்து வருவதன் அடையாளமா? இவர்கள் ஒழித்து வருவது யாருடைய வறுமையை என்பது கேலியான விவாதப் பொருளாகி விட்டது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது தெரிந்த ஒன்றுதானே! இது இவர்களின் காலம்!...
சஞ்சீவ் - bangalore,இந்தியா 2010-08-07 15:31:30 IST
அதுக்கு உங்களை மாதிரி அரசியல்வாதிகள் சுரண்டல் ஊழலை விட்டாலே போதுமே, 2011 தமிழகம் வளம் பெற்றிடுமே?...
சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
விரைவில் சுனந்தாவை மணக்கப் போகிறார் சசி தரூர். இந்த நிலையில் இருவரும் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி கோவில் ஆகியவற்றுக்குச் சென்றனர்.
இன்று இருவரும் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா கரீப் நவாஸ் தர்காவுக்குச் சென்றனர். அங்கு மலர்ப் போர்வையைப் போர்த்தி வழிபட்டனர்.
சுனந்தா தனது வருங்கால மனைவி
என்று சசி தரூர் கூறியுள்ளார். அவர்களது திருமணம்
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கவுள்ளதாக செய்திகள்
கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இருவரும் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா கரீப் நவாஸ் தர்காவுக்குச் சென்றனர். அங்கு மலர்ப் போர்வையைப் போர்த்தி வழிபட்டனர்.
சுனந்தா தனது வருங்கால மனைவி
தில்லாலங்கடியில் வரவேற்பால் குஷியாகியுள்ளார் ஷாம்.
தில்லாலங்கடியில் தனது வித்தியாசமான கேரக்டருக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் குஷியாகியுள்ளார் ஷாம்.தெலுங்கில் வெளியான கிக் படம்தான் தமிழில் தில்லாலங்கடியாக உருவாகி இருக்கிறது. தெலுங்கில் நடித்த அதே கரடு முரடான போலீஸ் கதாபாத்திரத்தில் தமிழிலும் நடித்துள்ளார் ஷாம்.
இந்த கேரக்டருக்கு ஹீரோவுக்கு நிகரான வரவேற்பு கிடைத்திருப்பதால் ஷாம் குஷியாகியுள்ளார். இந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்க சற்று சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
சாக்லேட் பாய் இமேஜ் இன்னும் என்னை விட்டு முழுமையாகப் போகவில்லை. மீசை இல்லாத ஷாமைப் பார்த்த ரசிகர்களுக்கு அடர்த்தியான மீசையுடன் வந்த என்னை பிடித்துப் போய் விட்டது. எனது உடலிலும், முகத்திலும் மிடுக்கையும், முரட்டுத்தனத்தையும் ஏற்று சற்று சிரமப்பட்டேன் என்கிறார்.
தற்போது கிக் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளனர். அதிலும் ஷாம் அதே வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதேபோல இந்தியிலும் இதை ரீமேக் செய்யும் திட்டம் உள்ளதாம். அதிலும் ஷாமேதான் நடிக்கவுள்ளாராம்.இந்தியிலும் வென்று விட்டால் அதுதான் பாஸ் உண்மையான கிக் என்கிறார் கூடுதல் சந்தோஷத்துடன் ஷாம்.
போர்க் குற்றம்.புலிகள் சார்பில் கூண்டில் நிறுத்தப்படப் போவது யார்? யார்?
நாடு கடந்த தமிழீழக்காரர்களா, உலகத் தமிழர் பேரவைக் குழுவா? அல்லது புலிச் சொத்துக்களின் பினாமிகளா?
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனப்படுகொலையினை மேற்கொண்டதாக புலிகளின் ஊடகங்களும், புலிப் பினாமிகளும் சர்வதேச அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த 2009 ம் ஆண்டு, இலங்கையின் வடக்கு பகுதிகளில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அரச படைகள் திட்டமிட்டு கொலை செய்தன என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை இதுவெனவும் புலிப் பினாமிகளின் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இறுதி இருவாரங்களில் 7 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பகுதி அமைப்புகளினால் கூறப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புலிகள் சார்பு ஊடங்களினால் கூறப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி லட்சக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டதாக தமிழகத்தினை சேர்ந்த கோமாளிகள் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்து கவலை கொள்வதினை காட்டிலும் அதனை வைத்து அரசியல் செய்யும் ஆர்வமே இங்கு அதிகமாக இருப்பதினை பார்க்கலாம்
பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகளும், சிங்களப் பொது மக்களுக்கெதிரான தாக்குதல்களும் எவ்வண்ணம் சிங்கள இனவாதிகளுக்கு பெரிதும் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. சிங்கள இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதின் மூலம் தமிழ் தேசிய போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று பிரபாகரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எப்படி விளங்கி கொண்டார்களோ?
மஹிந்தாவை மகுடம் தரிக்க வைக்கப் பிரபாகரன் பெற்றுக்கொண்ட பணம் எத்தனை கோடி ரூபா என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும், பணப் பரிமாற்றம் நடந்தது என்பதில் எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தனது கொந்துராத்து வேலையாக எடுத்துக் கொண்ட பிரபாகரன், அந்த உரிமைப் போராட்டத்தை மஹிந்தாவிடம் அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொண்ட கேவலத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளத் தவறியிருந்தார்கள். மஹிந்தாவை இலங்கையின் சக்கரவர்த்தியாக்கிய புலித்தலைவன், மாவிலாற்றைப் பூட்டி முரண்டு பண்ணி, தனது குறுநில ஆட்சியையும் பறிகொடுத்ததோடு, தனது வம்சமே இல்லாது அழிந்துபோய்விட்டார். பிரபாகரன் தமிழ் தலைவர்கள் பலரையும், சகோதர இயக்க தோழர்கள் ஆயிரக்கணக்கணோரையும், தனது இயக்க இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலரையும் கொலை செய்தமை அவருக்கு இருந்த தலைமை வெறியும், இயல்பாகவே அவரிடம் குடிகொண்டிருந்த கொலை வெறிபிடித்த மனநோயும் தான் காரணம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற புலிகளின் சுலோகம் போல 'செத்தது பத்தாது' என்பதுவும் புலிகளின் உத்தியோகப்பற்றற்ற சுலோகம் தான். தங்களது போராட்டத்தின் பால் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்குப் பொதுசனங்கள் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது புலிகளின் பெருவிருப்பாக இருந்து வந்தது.
கிளிநொச்சியை இலங்கை இராணுவம் நெருங்கியதும் யாழ்ப்பாணம் கத்தோலிக்க மேற்றாணியார் (பிஷப்) தோமஸ் சௌந்திரநாயகம் அவர்கள் புலிகளிடம் ஒரு அவசியமான அவசரமான வேண்டுகொள் விடுத்திருந்தார். அதாவது யுத்தத்துக்குள் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் வேண்டிக் கொண்டார். ஆனல் அந்த அப்பாவி மக்களை புலிகள் தமக்கான மனிதக் கேடயங்களாகப் பாவித்து கொன்று போட்டு விட்டார்கள். இதுதான் மிகப் பெரிய போர்க் குற்றம்.
முல்லைத்தீவில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் புலிகளிடம் இருந்து தப்பிவந்த போது துப்பாக்கி முனையில் தடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் படம் பிடிக்கப்பட்டு சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் இருக்கிறது. புலிகளின் போர்க் குற்றத்துக்கு இதுவும் மிகப் பெரிய சாட்சியாகும்.
புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி வந்த போது, புலிகளால் சுட்டக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவு செய்யப் பட்டிருக்கிறது
புலிகளிடம் இருந்து தப்பிவந்து இராணுவத்திடம் சரணடைந்த மக்கள், இராணுவத்தினரின் முன்னணி அரங்கில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் கரும்புலிகளைக் கொண்டு தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் பச்சிளங்குழந்தைகள், பெண்கள் உட்பட பல மக்கள் கொல்லப்பட்டார்கள். பொருளாதார மையங்களின் மீதும், பொதுமக்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தியது யுத்த குற்றம் ஆகாதா,பலாத்காரமாகக் கூட்டிச் சென்ற பாடசாலைச் சிறுவர் சிறுமியரை (போதிய பயிற்சியுமின்றி) யுத்தத்தில் ஈடுபடுத்தியது மிகப் பெரிய யுத்தக் குற்றமாகும்.
அவ்வப்போது அரசாங்கம் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு மக்களைச் செல்ல விடாது புலிகள் தடுத்தனர். இதுவும் போர்க் குற்றத்துக்குள் தான் அடங்கும். அதையும் மீறி மக்கள் யுத்த சூனியப் பகுதிக்குள் சென்று விட்டால் தாமும் தமது ஆயுதங்களுடன் மக்களுடன் மக்களாகக் கலந்து இருந்து கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர்.
இப்படியாகப் புலிகள் செய்த போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனாலும் புலிகள் செய்த எண்ணுக்கணக்கற்ற போர்க் குற்றங்களுக்காக யார் மீது விசாரணை நடத்துவது என்பது தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். ஏனெனில் புலித்தலைவன் பிரபாகரன் உட்பட, புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் எல்லோரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். எஞ்சி இருப்பது யார்?
புலிகள் சார்பாக பல மட்டங்களில், பல கட்டங்களில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உருத்திரகுமாரன் இருக்கிறார்.
புலிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியவர்கள், அவர்களுக்காகப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் செய்தவர்கள், சுவாமி வேடம் போட்ட ஆசாமிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.
புலித்தலைவருக்கு விசுவாசமாக உழைப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து, புலிகளின் பிரதிநிதிகளாகத் தேர்தல்களில் போட்டியிட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கிறார்கள்.
புலிகளின் யுத்தத்துக்காக நிதி சேகரித்த உலகத் தமிழர் இயக்கம் மற்றும் அது போன்ற புலிகளின் பினாமி அமைப்புக்களும் அவற்றின் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஆனையிறவு இராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டவுடன், யுத்தத்தைத் தொடர்வதற்காகப் புலிகளால் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் மீது புலகள் செய்த யுத்தகாலக் குற்றச் செயல்களுக்காக வழக்குத் தொடரலாம்.
குற்றம் செய்தவனிலும் பார்க்க, குற்றம் செய்யத் தூண்டியவனுக்கும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தவனுக்கும் தான் தண்டனை அதிகம்.
www.sooddram.com
வெல்வானோ தெரியாது, 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை
பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும், தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.
கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.
2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.
1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.
ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.
கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.
2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.
1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.
தவிக்கும ்நடிகர் நடிகைகள, போலி பெயர்களில் “வெப்சைட்” இண்டர்நெட்
நடிகர், நடிகைகள் பெயரில் இண்டர்நெட்டில் நடக்கும் மோசடிகள் திரையுலகினரை கலக்கமடைய செய்துள்ளது. இணைய தளங்களின் அபார வளர்ச்சி நடிகர், நடிகைகளை அதன் பால் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரும் அவற்றில் பேஸ் புக் வைத்துள்ளனர். டூவிட்டருக்கும் சென்றுள்ளனர். அவற்றில் தாங்கள் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்கள் ஸ்டில்கள் போன்றவற்றை போட்டு வைக்கின்றனர்.
ஆனால் மோசடி ஆசாமிகள் நடிகர், நடிகைகளின் போலி பெயர்களில் இணைய தளங்களில் புகுந்து ரசிகர்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்கின்றனர். போலிகளை உண்மை என நம்பி ரசிகர்களும் தகவல்களை பறிமாறிக் கொள்கின்றனர்.
சமீபத்தில் திரிஷா பெயரில் மர்ம நபர் போலி வெப்சைட் உருவாக்கி அவர் பற்றிய விவரங்களையும் படங்களையும் போட்டு வைத்தார். இதுபற்றிய தகவல் திரிஷாவுக்கு வந்ததும் உஷாராகி அது போலி என்று பகிரங்கப்படுத்தினார். சூர்யா, தனுஷ் பெயர்களிலும் போலி வெப்சைட் செயல்படுகிறது. இதற்காக தனுஷ் கண்டன அறிக்கையே வெளியிட்டார். திவ்யா பந்தனா பெயரிலும் மோசடி நடந்துள்ளது. மேலும் பல நடிகர், நடிகைகள் பெயர்களில் போலி வெப்சைட்கள் செயல் படுகின்றன. இதனால் அவர்கள் தவிப்பில் உள்ளனர்.
இந்த மோசடிகளை தவிர்க்க பல நடிகர், நடிகைகள் அதிகார டூவிட்டரில் முகவரி உருவாக்கியுள்ளனர். ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சிம்பு, நமீதா, ஜெனிலியா, வெங்கட் பிரபு, ஏ.ஆர்.¢ ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அமீர்கான் போன்றோர் குவிட்டரில் இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாக தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது என்றார் நமீதா.
காங்.,கிற்கு "செக்' வைத்த முதல்வர் : நாசூக்காக பதில்
அடுத்து காமராஜர் ஆட்சி அமைப்போம்... காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி... ஆட்சியில் பங்கு... ' என காங்கிரஸ்காரர்கள் ஆங்காங்கே கூட்டம் போட்டு முழக்கம் எழுப்பி வர, அவர்களின் கனவுகளுக்கு தனது பாணியில் முதல்வர் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தற்போதே அரசியல் கட்சியினர் ஈடுபட துவங்கி விட்டனர். முதலில் முந்திக் கொண்ட புதிய தமிழகம், அ.தி.மு.க., கூட்டணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டது. அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.,- மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும். அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மட்டும், அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்பது புரியாமல் தத்தளித்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேரும் என்றும், காங்கிரஸ் சேருமென்ற அரசியல் யூகங்களுக்கும் பஞ்சம் இல்லை.
இப்படி எதிர்க்கட்சி வலுவாக வியூகம் அமைத்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியின் உறுதிப்பாடு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. ஏற்கனவே அங்கு காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகளும் எதிரும், புதிருமான நிலையில் உள்ளன. அதின் பிரதிபலிப்பாக செல்வப் பெருந்தகை தற்போது வலுவாய்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் அணியில் இருப்பது ஒரு அடையாளம். தானாக விரும்பி, தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த பா.ம.க., ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காத விரக்தியில், இன்னும் கூட்டணி ஜோதியில், முழுமையாக இணைத்து கொள்ளாமல், பட்டும் படாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலோ இதுவரை தி.மு.க.,விற்கு ஆதரவாக மட்டுமே எழும்பி வந்த குரல்கள், தற்போது தி.மு.க.,விற்கு ஆதரவான அணி, எதிரான அணி என இரண்டாக பிரிந்து சுருதி பேதத்துடன் ஒலிக்க துவங்கி விட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் தி.மு.க.,விற்கு எதிரான அணியை வளர்ப்பதில், தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் பீட்டர் அல்போன்சும் சேர்ந்து கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் வாசனும், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் தி.மு.க.,விற்கு ஆதரவான அணியை தக்க வைத்து கொள்ள படாதபாடு படுகின்றனர். ஆனாலும் வாசன் மத்திய அரசு திட்டங்களால் மாநில அரசுக்கு தாராள நிதி வருகிறது என்பதை சமயங்களில் சுட்டிக் காட்டுகிறார்.அக்கட்சியில் மற்றவர்களோ, எந்த பக்கம் போனாலும், "ஓகே' தான் என்ற நிலையை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனாலும், தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியில், தனித்து காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி எதுவும் இல்லையென்றால் ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டன.காங்கிரஸ் தலைவர் சோனியா தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், அவரது மகன் ராகுல் அதற்கு எதிராக இருப்பதாகவும், இறுதியில் யார் முடிவு எடுக்கிறார்களோ அதன்படியே கூட்டணி அமையும் என்று அந்த கட்சியில் பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., கூட்டணியிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பு எழுந்துள்ளது.இதற்கெல்லாம் பதில் அளிப்பது போல, முதல்வரின் சமீபத்திய பேச்சுகள் அமைந்துள்ளன.
கடல் நீரை குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவில் பேசிய முதல்வர், "அடுத்த முறை நான் இல்லாவிட்டாலும், வேறு ஒருவர் தலைமையில், தமிழகத்தில் திராவிட ஆட்சி தான் அமையும்' என்றார்.கோவை கூட்டத்தில், "தற்போது மைனாரிட்டியாக இருக்கும் தி.மு.க., அரசு அடுத்த முறை மெஜாரிட்டியை பெறும்' என்று குறிப்பிட்டார் முதல்வர். இதன் மூலம், "அடுத்தது காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும், இப்போது, அக்கட்சி தயவுடன் தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் நிலை மாறி முழு மெஜாரிட்டி கிடைக்கும்' என்றும் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிப்பது போல், கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, முதல்வர் நாசூக்காக பதில் அளித்துள்ளார். இருப்பினும், காங்கிரசின் கடிவாளத்தை தன் வசமே வைத்து கொள்வதில் தொடர்ந்து தி.மு.க., அக்கறை காட்டும் என்பதும், அதுதான் எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் கட்சித் தலைமை உணர்ந்துள்ளது' என்கின்றனர் தி.மு.க., முன்னணி பிரமுகர்கள்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தற்போதே அரசியல் கட்சியினர் ஈடுபட துவங்கி விட்டனர். முதலில் முந்திக் கொண்ட புதிய தமிழகம், அ.தி.மு.க., கூட்டணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டது. அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.,- மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும். அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மட்டும், அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்பது புரியாமல் தத்தளித்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேரும் என்றும், காங்கிரஸ் சேருமென்ற அரசியல் யூகங்களுக்கும் பஞ்சம் இல்லை.
இப்படி எதிர்க்கட்சி வலுவாக வியூகம் அமைத்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியின் உறுதிப்பாடு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. ஏற்கனவே அங்கு காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகளும் எதிரும், புதிருமான நிலையில் உள்ளன. அதின் பிரதிபலிப்பாக செல்வப் பெருந்தகை தற்போது வலுவாய்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் அணியில் இருப்பது ஒரு அடையாளம். தானாக விரும்பி, தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த பா.ம.க., ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காத விரக்தியில், இன்னும் கூட்டணி ஜோதியில், முழுமையாக இணைத்து கொள்ளாமல், பட்டும் படாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலோ இதுவரை தி.மு.க.,விற்கு ஆதரவாக மட்டுமே எழும்பி வந்த குரல்கள், தற்போது தி.மு.க.,விற்கு ஆதரவான அணி, எதிரான அணி என இரண்டாக பிரிந்து சுருதி பேதத்துடன் ஒலிக்க துவங்கி விட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் தி.மு.க.,விற்கு எதிரான அணியை வளர்ப்பதில், தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் பீட்டர் அல்போன்சும் சேர்ந்து கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் வாசனும், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் தி.மு.க.,விற்கு ஆதரவான அணியை தக்க வைத்து கொள்ள படாதபாடு படுகின்றனர். ஆனாலும் வாசன் மத்திய அரசு திட்டங்களால் மாநில அரசுக்கு தாராள நிதி வருகிறது என்பதை சமயங்களில் சுட்டிக் காட்டுகிறார்.அக்கட்சியில் மற்றவர்களோ, எந்த பக்கம் போனாலும், "ஓகே' தான் என்ற நிலையை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனாலும், தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியில், தனித்து காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி எதுவும் இல்லையென்றால் ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டன.காங்கிரஸ் தலைவர் சோனியா தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், அவரது மகன் ராகுல் அதற்கு எதிராக இருப்பதாகவும், இறுதியில் யார் முடிவு எடுக்கிறார்களோ அதன்படியே கூட்டணி அமையும் என்று அந்த கட்சியில் பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., கூட்டணியிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பு எழுந்துள்ளது.இதற்கெல்லாம் பதில் அளிப்பது போல, முதல்வரின் சமீபத்திய பேச்சுகள் அமைந்துள்ளன.
கடல் நீரை குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவில் பேசிய முதல்வர், "அடுத்த முறை நான் இல்லாவிட்டாலும், வேறு ஒருவர் தலைமையில், தமிழகத்தில் திராவிட ஆட்சி தான் அமையும்' என்றார்.கோவை கூட்டத்தில், "தற்போது மைனாரிட்டியாக இருக்கும் தி.மு.க., அரசு அடுத்த முறை மெஜாரிட்டியை பெறும்' என்று குறிப்பிட்டார் முதல்வர். இதன் மூலம், "அடுத்தது காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும், இப்போது, அக்கட்சி தயவுடன் தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் நிலை மாறி முழு மெஜாரிட்டி கிடைக்கும்' என்றும் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிப்பது போல், கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, முதல்வர் நாசூக்காக பதில் அளித்துள்ளார். இருப்பினும், காங்கிரசின் கடிவாளத்தை தன் வசமே வைத்து கொள்வதில் தொடர்ந்து தி.மு.க., அக்கறை காட்டும் என்பதும், அதுதான் எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் கட்சித் தலைமை உணர்ந்துள்ளது' என்கின்றனர் தி.மு.க., முன்னணி பிரமுகர்கள்.
தமிழ்நேசன் - MuscatOman,பாகிஸ்தான்
2010-08-08 09:14:15 IST
காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே, முதலில் காமராஜர் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியை வெறுத்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தார். இது வரலாறு. எந்த முகத்தை வைத்துகொண்டு காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறது. காமராஜர் தற்போது உயிரோடு இல்லை. அவர் வாரிசுகளும் இல்லை என்ற தைர்யத்திலா..... மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பமும் பல தலைமுறையாக இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் கசப்பான உண்மை....
INDRAJIT - Benares,இந்தியா
2010-08-08 09:11:30 IST
கருணாநிதிக்குத் தெரியாத ஜோஸ்யமா ? காங்கிரசுக்கு இப்போது சரியான அஷ்டமத்துச் சனி என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அதைத் தொட்டவனுக்கெல்லாம் சனீஸ்வர கடாக்ஷம்தான் ! இருந்த இடத்தை விடப் பார்வைதான் மிகக் கொடியது. குறைவில்லாமல் அதுவும் இப்போது ADMK J யின் பார்வை மூலம் பிரமாதமாகக் கிடைக்கிறது ! ஏற்கெனவே, PRANAB நாக்கில் சனி அமர்ந்து இருப்பதால் தானே ' பெட்ரோல் ' விலையைக் குறைக்க முடியாது என்று மூர்க்கமாகக் கூறினார் ? கேட்கவேண்டுமா காங்கிரசின் அஷ்டம யோகத்துக்கு ? இதெல்லாம் தெரிந்துதான், கருணாநிதியும் மெள்ளச் சாணியைக் கழட்டி விடக் காய் நகர்த்தும் படலத்தைத் த்வங்கியாச்சு ! இதே கதைதான் மேற்கு வங்கத்திலும் ! மம்தா தீதீக்கு MAOISTS மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் என்று தெரிந்து, அதைத் தேர்தல் நேரத்தில் கழட்டி விட்டு வாண வேடிக்கை காட்டப் போகிறார், தீதீ ! வங்காளியர் எப்போதும், நேர்மையும், STRAIGHT FORWARD குணமும், வெளிப்படையான பேச்சும் கொண்டவர்கள். இதற்கு நேரெதிர் கேரளா ! ஆகையால், மே. வங்கத்தை வைத்துக் கேரளத்தை எடை போட முடியாது ! அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியின் தயவுதான் எப்போதும் வேண்டும் ! ஆந்த்ரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஒரிசா, இங்கெல்லாம் சனீஸ்வரர் அமர்ந்து கொண்டு காங்கிரசை தீக்ஷன்யமாகப் " பார்க்கிறார் !" பார்வை ஒன்றே போதுமே ! பல்லாயிரம் சொல் வேண்டுமா ! போதாக் குறைக்குப் பசி, அந்தோணி, இவர்கள் ரூபத்தில் (சனி & சகுனியாக ) அமைச்சரவையிலேயே அட்ட சட்டமாக அமர்ந்திருக்கிறார் ! இனி நளச் சரித்திரம்தான் காங்கிரசுக்கு ! ஆனால், அந்த நளனைப் போல் இதற்கு சாப விமோசனமே இல்லை !...
கதிரவன் - MUMBAI,இந்தியா
2010-08-08 08:47:30 IST
வரும் தேர்தலில் காங்கிரஸ் தி மு க வுடன் கூட்டணி அமைத்தோ அல்லது தே மு தி க, ப ம க போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டியிட்டால்தான் காங்கிரசுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அதைதவிர்த்து ADMK வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தால் அதை விட காங்கிரசுக்கு ஒரு தற்கொலை முயற்சி வேறொன்றும் இருக்க முடியாது. ஜெயலலிதா செய்யும் முதல் வேலையே ஏறிய ஏணியை எட்டி உதைப்பதாகத்தான் இருக்கும்....
வேல்முருகன் ந - Chennai,இந்தியா
2010-08-08 07:22:38 IST
காங்கிரஸ் தனிய நின்னால் கண்டிப்பாக டெபொசிட் காலியாகிவிடும். காங்கிரஸ், இந்தியாவின் சாப கேடு....
saran - kallal,இந்தியா
2010-08-08 06:24:34 IST
தெளிவான தைரியமான விமர்சனம் . நிருபருக்கு பாராட்டுக்கள். நன்றி ...!...
கே.கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா
2010-08-08 05:09:10 IST
தமிழகத்தில் ங்கிரசுக்கு மூடுவிழா நடத்தி 43 வருடங்கள் ஓடிவிட்டன.மாண்டவன் மீண்டுவருவதெப்படி நடக்க முடியாத காரியமோ,அதுபோல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதும் முடியாத காரியம்தான்.காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் கல்வி,பொதுப்பணித்துறை ஆகியவற்றில் நன்மைகள் எற்பட்டிருந்தாலும், மாநிலப் பிரிவினையின் போது மலம்புழா அணை,பாலக்காடு மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ,கொல்லங் கோடு,நெம்மாரா,நெல்லியாம்பதி,ஆழியாறு அணை, தேவி குளம்,பீர்மேடு,மூணார்,குமுளி,பெரியார்,ஆகிய பெரும் பான்மையான இயற்கை வளமும்,நீர்வளமும்,நிறைந்த பகுதிகளை கேரளாவிடம் பறிகொடுத்தது தமிழகத்திற்கு என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்புதான்.அதேபோன்ற காமராஜர் ஆட்சியினை மீண்டுமொருமுறை தமிழகம் சந்திக்காமல் இருப்பதுதான் காலத்தின் கட்டாயம். காமராஜரின் புகழ் பாடும் காங்கிரஸ் சில்வண்டுகளால் இதை மறுக்க முடியுமா?இல்லை உண்மைத் தமிழர்களால் இதை மறக்க முடியுமா?......
kim - TN,இந்தியா
2010-08-08 04:23:44 IST
மக்களை கொஞ்சம் பாருங்கள் !!எப்போடியோ நாடு முன்னேறினால் சரி !...
John - Kuwait,இந்தியா
2010-08-08 02:00:55 IST
கருணாநிதி is dreaming of coming to power again without congress's help. Now it is not possible for any party to capture power on its own. Karunanithi is selfish and taking care of his own family members only. He is surviving in politics by cheating poor people. He can not cheat Tamilian more. Next election Karunanithi can not come to power without Rahul's blessings. Take care Mr. Karunanithi. Don't dream in day time....
ப.raj - chennai,இந்தியா
2010-08-08 01:12:11 IST
எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை . admk 20 வருடங்களும் & dmk 20 வருடங்களும் ஆட்சி புரிந்தாகிவிட்டது . உண்மையிலே நீங்கள் நல்லது செய்திருந்தீர்கள் என்றால் மக்கள் உங்களை தேடி ஓட்டு போடுவார்களே . பிரச்சாரத்திற்கே போக தேவை இல்லை தானே . ஏன் பயம் ? ஏன் கூட்டணி ? ஏன் பணம் ? உங்கள் தோல்வியை மக்களிடம் ஒத்துகொல்லுங்கள். கோடி கோடியாய் பணம் சம்பாதித்தவன் சரித்திரத்தில் இடம் பிடிக்கமுடியாது....
குமார் - madurai,இந்தியா
2010-08-08 00:59:28 IST
kalaiyar thaan endrum...
ஜெயா - madurai,இந்தியா
2010-08-08 00:58:36 IST
dmk thaan...
raahul - bangalore,இந்தியா
2010-08-08 00:30:33 IST
கருணாநிதி நீ மூளைக்காரன் . . பாவம் காங்கிரஸ் .. உனக்கு அல்வா தான்...
கோபால் KR - CHENNAI,இந்தியா
2010-08-08 00:24:07 IST
வரவிருகின்ர மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணிவைக்கவேண்டும...
வெள்ளவத்தையில் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
வெள்ளவத்தையில் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
கொழும்பின் பிரஜைகள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களில் வெள்ளவத்தையும் ஒன்று! அனால் இதை அறிந்து கொள்ளவது எப்படி என்று குழம்பும் வெளிக்கிரக வாசிகளுக்கு ஒரு சில குறிப்புக்கள்.
பாதைகளில் சுக விசாரிப்புக்களும் குடும்பக் கதைகளும் 2400W சத்தத்தில் நடைபெறும். விலகி நிற்கச் சொன்னால் மக்கள் ஆத்திரமடைவார்கள்.
சிங்களத்தில் கதைத்தால் விநோதமாக பார்ப்பார்கள்!
இவர்களில் ஆங்கிலம் கதைக்கும் மக்களும் இருப்பார்கள் ஆனால் ஆங்கிலத்தில் வார்த்தைக்கு நூறு தவறு இருக்கும்.
நகருக்குள் நகரும் நகைக் கடைகளாக பெண்கள் திரிவார்கள், சில வேளைகளில் “ஐயோ சங்கிலிய அறுத்துட்டான்” என்று சத்தம் கேட்கும்.
தனியார் வகுப்புக்கள் முடிய பசங்களும் பெண்களும் நெளிந்து கொண்டு வருவார்கள். சிலது காதலிக்கும், சிலது தாடி வளர்க்கும்.
கிடைக்கும் பெயர்களில் எல்லாம் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும். Urenaus, jupiter உட்பட.
இலங்கை நாட்டில் இங்கிலாந்துக் கொடிய சந்தேகமே வேண்டாம் அவர் இங்கிலாந்தில் செல்லாத பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மாணவர்களை அனுப்பும் ஏஜென்ட். இது வெள்ளவத்தையில் அதிகமாக காணப்படும்.
இரண்டு விதமான கொள்வனவாளர்கள் இருப்பார்கள், ஒன்று பேரமே பேசாமல் வாங்கும் பணக்கார வர்க்கம் மற்றது கீழ்த்தரமான பேரத்தில் இறங்கும் அதி பணக்கார வர்க்கம். ஆனால் கடைசியில் ஜெயிப்பது கடைக்காரந்தான்.
Nolimit சிறந்த மற்றும் தேசிய ஆடைக் கொள்வனவு நிறுவனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். இது போல Royal Bakery தேசிய உணவு மதியஸ்தானமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்.
பக்கத்து தெருவிற்கு போக three wheeler அண்ணா 100/- கேட்கிறாரா? சந்தேகமே வேண்டாம் அது வெள்ளவத்தைதான்! எல்லாம் எங்கட சனம் காட்டின வழிதான். இன்று வரை லாபத்தில் ஓடும் ஒரே three wheeler வெள்ளவத்தை three wheelerதான்!
விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதித்திருக்காது! இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் கனடா பொருளாதாரத்தை பற்றித்தான் அறிவு இருக்கும். துட்டு அங்க இருந்துதானே வருகுது!
தொடர்மாடிகள் வானத்தை மறைத்திருக்கும். டோகியோவிட்கு அடுத்தது வெள்ளவத்தைதான்!
காலையில் நினைத்து மாலையில் பொருட்கள் வாங்கும் மக்கள் இருப்பார்கள். இது ஜட்டி முதல் வீடு வரைக்கும் பொருந்தும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகம் நடைபெறும்.
வெளிநாட்டில் இருந்து விரட்டியடிக்கப் பட்ட அல்லது தாமாகவே விலகிய மாணவர்கள் ரோமியோ போல ரோட்டில் திரிவார்கள். இது சிங்கப்பூர் தொடக்கம் அமேரிக்கா வரை பொருந்தும்.
தமிழ், சிங்கள, ஆங்கில தூஷண வார்த்தைகள் தூள் பறக்கும்.
பாதைகளில் சுக விசாரிப்புக்களும் குடும்பக் கதைகளும் 2400W சத்தத்தில் நடைபெறும். விலகி நிற்கச் சொன்னால் மக்கள் ஆத்திரமடைவார்கள்.
சிங்களத்தில் கதைத்தால் விநோதமாக பார்ப்பார்கள்!
இவர்களில் ஆங்கிலம் கதைக்கும் மக்களும் இருப்பார்கள் ஆனால் ஆங்கிலத்தில் வார்த்தைக்கு நூறு தவறு இருக்கும்.
நகருக்குள் நகரும் நகைக் கடைகளாக பெண்கள் திரிவார்கள், சில வேளைகளில் “ஐயோ சங்கிலிய அறுத்துட்டான்” என்று சத்தம் கேட்கும்.
தனியார் வகுப்புக்கள் முடிய பசங்களும் பெண்களும் நெளிந்து கொண்டு வருவார்கள். சிலது காதலிக்கும், சிலது தாடி வளர்க்கும்.
கிடைக்கும் பெயர்களில் எல்லாம் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும். Urenaus, jupiter உட்பட.
இலங்கை நாட்டில் இங்கிலாந்துக் கொடிய சந்தேகமே வேண்டாம் அவர் இங்கிலாந்தில் செல்லாத பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மாணவர்களை அனுப்பும் ஏஜென்ட். இது வெள்ளவத்தையில் அதிகமாக காணப்படும்.
இரண்டு விதமான கொள்வனவாளர்கள் இருப்பார்கள், ஒன்று பேரமே பேசாமல் வாங்கும் பணக்கார வர்க்கம் மற்றது கீழ்த்தரமான பேரத்தில் இறங்கும் அதி பணக்கார வர்க்கம். ஆனால் கடைசியில் ஜெயிப்பது கடைக்காரந்தான்.
Nolimit சிறந்த மற்றும் தேசிய ஆடைக் கொள்வனவு நிறுவனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். இது போல Royal Bakery தேசிய உணவு மதியஸ்தானமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்.
பக்கத்து தெருவிற்கு போக three wheeler அண்ணா 100/- கேட்கிறாரா? சந்தேகமே வேண்டாம் அது வெள்ளவத்தைதான்! எல்லாம் எங்கட சனம் காட்டின வழிதான். இன்று வரை லாபத்தில் ஓடும் ஒரே three wheeler வெள்ளவத்தை three wheelerதான்!
விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதித்திருக்காது! இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் கனடா பொருளாதாரத்தை பற்றித்தான் அறிவு இருக்கும். துட்டு அங்க இருந்துதானே வருகுது!
தொடர்மாடிகள் வானத்தை மறைத்திருக்கும். டோகியோவிட்கு அடுத்தது வெள்ளவத்தைதான்!
காலையில் நினைத்து மாலையில் பொருட்கள் வாங்கும் மக்கள் இருப்பார்கள். இது ஜட்டி முதல் வீடு வரைக்கும் பொருந்தும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகம் நடைபெறும்.
வெளிநாட்டில் இருந்து விரட்டியடிக்கப் பட்ட அல்லது தாமாகவே விலகிய மாணவர்கள் ரோமியோ போல ரோட்டில் திரிவார்கள். இது சிங்கப்பூர் தொடக்கம் அமேரிக்கா வரை பொருந்தும்.
தமிழ், சிங்கள, ஆங்கில தூஷண வார்த்தைகள் தூள் பறக்கும்.
(கே.பி.) உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள்.
கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே. பிரபாகரனுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டுள்ளார்.
7 ஆம் திகதி சனிக்கிழமை வெளியான டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் முதல் பகுதியின் தமிழ் வடிவம் இது:
அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டுள்ளார்.
7 ஆம் திகதி சனிக்கிழமை வெளியான டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் முதல் பகுதியின் தமிழ் வடிவம் இது:
கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?
ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சிடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால் நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO வின் (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.
கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?
ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் நான் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.
கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?
ப: இல்லை நான் நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.
கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?
ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன்.
கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?
ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.
நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துகொண்டது. ஒருவர் "வெரி சொரி மிஸ்டர் கே.பி". என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.
நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் - 2 பகல்களும் 2 இரவுகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடுகடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்காக, இந்தியாவுக்கா, அமெரிக்காவுக்கா அல்லது வேறெங்குமா கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதன்பின் நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.
கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007 ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?
ப: நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லர் இடங்களிலுமிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது. உண்மையில்நான் 2007 இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைதுசெய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.
Q: Were not some allegations also made against you and some of your key assistants abroad?A: Yes. There were some allegations.They went to the extent of getting some people including women to go to Wanni directly and complain against me, Mano in Paris and Sarve in Oslo to Prabhakaran personally. I heard some women wept and sobbed loudly in front of Prabhakaran
Q: This was a put up job then? Who was behind it?
A: Of course it was a plot. Castro and Thamilselvan were behind it. Sadly the leader was deceived and we could not defend ourselves in person
Q: So then what happened?
A: As I said earlier the leader asked me to take rest. So I had to retire. Castro took over the overseas administration in full. He removed all the old hands whom he regarded as my loyalists. Almost everything was changed in a few months . Many old faithful LTTE activists were removed from their positions in a very unfair manner.
-Dailymirror-
படப்பிடிப்புக்கு தாமதம், ஓயாமல் போனில் பேச்சு நயன்தாரா பற்றி பரவும் வதந்திகள்
பிரபுதேவா காதல் நயன்தாரா நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். இயக்குனர்கள் சீன்களை எடுக்கும் போது பிரபுதேவாவுடன் டெலிபோனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன.
இதனால் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. கன்னட பட மொன்றில் சிவராஜ்குமாருடன் ரூ.1 கோடி சம்பளத்தில் நடிக்க சமீபத்தில் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க முடியாது என உதறி விட்டார் நயன்தாரா.
பிரபு தேவா யோசனைப்படி இந்த படத்தை தவிர்த்ததாக கூறுகின்றனர்.
ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்புக்கும் ஒழுங்காக வராததால் அந்த படம் தாமதமாக பேசப்பட்டது.
இது குறித்து பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
நயன்தாரா படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். ஓயாமல் போனில் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள். நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர். படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மேக்கப்புடன் வருவார். படப்பிடிப்பு நடக்கும் போது அவர் போனில் பேசுவது இல்லை. எங்களுடன் கதை விவாதத்தில் கூட கலந்து கொண்டார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் நடத்தர குடும்பத்தை பற்றிய கதை. யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து இப்படத்துக்கு தேர்ந்தெடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்; ஆலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் சொல்கிறார்
ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது. எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார். ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.
julia Roberts Has Converted to Hinduism.
Julia Roberts was apparently so impressed by Hindu culture when she began studying it for Eat, Pray, Love that she decided to convert to the ancient belief system.
She told Elle magazine: "I'm definitely a practicing Hindu. Golly, I've been so spoiled with my friends and family in this life. Next time I want to be just something quiet and supporting."
The 42-year-old actress -- who has five-year-old twins Hazel and Phinnaeus, and son Henry, three, with her cameraman husband Daniel Moder – now often visits temples to "chant, pray and celebrate".
In Eat, Pray, Love – which is based on a memoir by writer Elizabeth Gilbert Julia plays a divorcee who decides to travel the world before finding love in Bali.
During filming in India last year, Julia completely immersed herself in the Hindu culture and was "astounded" during a visit to the Taj Mahal. The white marble structure is the most famous mausoleum on the globe and listed as one of the "seven wonders of the modern world."
At the time, a source said: "Julia was breathless, absolutely astounded by the Taj. She looked on in wonderment as her guide explained the intricate patterns and designs on the marble surface.
"The Taj is a legendary symbol of love and hopefully the monument will be an inspiration to her for her latest film."
மகேஸ்வரி - dubai,இந்தியா
2010-08-08 08:44:19 IST
வெளி நாட்டு மக்கள் ஹிந்து மதத்தின் அருமையை உணர துவங்கி விட்டனர். வாழ்க வளமுடன் ...!!!!...
ம்செந்திக் - TIRUPUR,இந்தியா
2010-08-08 08:39:36 IST
இந்து மதம் தழைக்கட்டும் ....
Raj - Singai,ஸ்லேவாக்கியா
2010-08-08 07:41:15 IST
நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்...
Gopi - chennai,இந்தியா
2010-08-08 05:06:44 IST
ஹிந்து மதம் சிரந்த மதம் மட்டும் அல்ல, ஒரு நல்ல பான்படு....
மாலினி - Ariyalur,இந்தியா
2010-08-08 05:01:28 IST
அங்குள்ளவர்கள் நிறைய பேர் இந்துக்களாக மாறுகிறார்கள். இப்போதுதான் அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னால்தான் நம் மக்களுக்கு புரியும் இந்து மதத்தின் அருமை....
ravi - tamilnadu,இந்தியா
2010-08-08 02:41:20 IST
ஒருநாள் அனைவரும் மாறுவார்கள் , ஹிந்து மதத்தின் தன்மை அப்புடி ! ஹிந்துக்களே உங்கள் மதத்தை பற்றி முழுவதுமாக உணர முயற்சி செயுங்கள் - வாழ்க வளமுடன்...
ராம் - usa,இந்தியா
2010-08-08 01:58:06 IST
welcome to the hindu global fraternity...keep on faith and dont believe in swamijis except you dont have full faith upon them....
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து
இந்து மதத்திற்கு மாறினார் ஹாலிவுட் நடிகை
நல்லப்பன் - singapore,Slovakia2010-08-07 21:27:17 ISTGod bless you...சுபா - Barrie,Canada2010-08-07 18:15:36 ISTமிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஜூலியா. கடவுள் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கும் அருள் பாலிக்கட்டும்....babu - chennai,India2010-08-07 16:37:16 ISTi love you jolia, thank youuuuuuuuuu...ச.Sridhar - KarurTamilnadu,India2010-08-07 13:00:07 ISTBest wishes to Julia. Every one think such this way. Hinduism is the great one and not created by somebody. Regards, S.Sridhar...Chandrasekaran - Chennai,India2010-08-07 12:44:22 ISTஇந்து மதம் - மத மாற்றத்தை போதிக்கவில்லை - மன மாற்றத்தை தான் போதிக்கிறது. காசு கொடுத்து மதம் மாற்றுவது - கலாசார சீரழிவு - இங்கே மதம் மாறியவர்கள் - உடல் தங்கள் உடல் நலத்தை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள்....ஜீவன் - Dindigul,India2010-08-07 12:34:33 ISTஇந்தியாவில் வறுமையின் காரணமாக மத மாற்றம் செய்யப்படுகிறது ஆகவே இது பண மாற்றத்தால் ஏற்படும் மத மாற்றம் ஆனால் முன்னேறிய நாடுகளில் மனமாற்றத்தால் ஏற்படும் மதமாற்றம் ஆரோக்கியமானது...குமார் - Doha,Reunion2010-08-07 11:58:25 ISTரொம்ப சந்தோசம் பலரும் பணத்திற்க்கா மதம் மாறுகிருறார்கள், பலர் கட்டாயதிற்க்கா மாறுகிருறார்கள், நம் இந்து மதம் மட்டுமே வாழ்க்கை நெறிமுறைகளை குறி மனிதனை மனிதனாக வாழ் செய்கிறது...SANKAR - muscat,India2010-08-07 11:00:39 ISTவாழ்த்துகள் ஜூலியா ராபர்ட்ஸ் அவர்களே...KUMAR - Tamilnadu,India2010-08-07 10:45:09 ISTஎந்த மதம் தான் வாழம் இடத்தில பிற மதங்களை ஏற்ற்று கொள்கிறதோ , அம்மதமே உலகில் மனித சமுதாயத்தை காக்கும் மதம். ஹிந்து மதமும் கிறிஸ்துவ மதமும்,புத்த மதமும் மனித சமுதாயத்தை காக்கும் உண்மையான சகோதர்துவ மதங்கள் ஆகும் ....இரா .குமரி குசேலன் - CHENNAI,India2010-08-07 10:30:22 ISTபணத்திற்காகவும் பெண்ணிற்காகவும் பிரியானிக்காகவும் போலி மதம் மாறும் இந்த உலகத்தில் இது போன்ற நல்ல விசயங்கள் நடப்பது சரித்திரத்தில் நடந்து கொண்டேதான் இருக்கும்....ரமேஷ் - Dubai,United States2010-08-07 10:16:50 ISTLet her read & understand the Hindu holy books what really says in it....abdul rahman - KUWAIT,India2010-08-07 10:14:45 ISTவாழ்த்துக்கள்... ஜூலியா! உங்களுடைய மனதைரியத்தை பாராட்டுகிறேன். உங்களுடைய தனிப்பட்ட உரிமையை நிலைநாட்டி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருப்பதற்கும் உங்களை பாராட்டுகிறேன். இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத உம் பழைய மதத்தவர்களையும் பாராட்டுகிறேன். இதை போன்றே அனைவரும் தான் விரும்பியதை தேர்ந்தெடுக்கவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் போராட வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்....CSK - Tirunelveli,India2010-08-07 09:51:57 ISTPeople should realize about Hinduism like Julia. We never spread our religion, peoples realize our religion and join ....Karthi - kerala,India2010-08-07 09:34:58 ISTBest Wishes...V.Shakthivel - Mississauga,Canada2010-08-07 08:47:54 ISTOur best wishes and congratulations for our loving Julia Robard on behalf of people of India and the hindus of around the world. May you and your family members have peace and harmony for ever in your life. Shahjee wwww.mahahindu.org...கோவிந்த் - Coimbatore,India2010-08-07 08:11:34 ISTவாழ்த்துக்கள் ஜூலியா....Venkat - AuburnHi,Uzbekistan2010-08-07 08:09:49 ISTவெரி குட் நியூஸ். நல்ல மக்கள் உண்மை எங்கோ அங்கே அவர்களாகவே வருவார்கள்....C Suresh - Charlotte,Uzbekistan2010-08-07 07:29:30 ISTWay to go Julia!! Let our local people try to understand what is hinduism rather than living a life without caring the Karma, Motcham or Next birth....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











