பொறியியல் படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.">சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது என ராம்குமார் பேசியதாக ராமராஜ் கூறினார்.">இந்த கொலைக்கு வேறு சிலரின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகிப்பதாக கூறிய ராமராஜ் இது விசாரணையின் போது தெரிய வரும் என்றார். webdunia.com
வெள்ளி, 8 ஜூலை, 2016
நான் நிறைய பேச வேண்டியுள்ளது: ராம்குமார் குமுறல்
பொறியியல் படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.">சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது என ராம்குமார் பேசியதாக ராமராஜ் கூறினார்.">இந்த கொலைக்கு வேறு சிலரின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகிப்பதாக கூறிய ராமராஜ் இது விசாரணையின் போது தெரிய வரும் என்றார். webdunia.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக