புதன், 23 டிசம்பர், 2015

மக்கள் நலகூட்டணி தலைவர்கள் சந்திப்பு.....

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலப்பணிகளை பாராட்டிப்பேசினார். அதனால் நன்றி செலுத்தும் விதமாக அவரைச்சந்தித்தோம். எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் அணிக்கு வருவார் என்று நம்புகிறோம்’’ என்றார் nakkheeran,in

கருத்துகள் இல்லை: