நான் அந்த இடத்தைவிட்டு 50 அடி தூரம் வந்தபோது ஒரு கும்பல் எனது காரை தாக்கியது. பின்னால் இருந்த இஸ்பெக்டர் போங்க போங்க என்று என்னை விரட்டுகிறார். என்னை விரட்டுகிறார்களே, அதிமுகவினருக்கு அங்கு என்ன வேலை. ஓட்டுப்போட வந்தால் ஒட்டு போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும்.இந்த தேர்தலின் வெற்றி வாய்ப்பை அறிவிக்கக் கூடாது என்ற மனுவை நாளை காலை மனுவாக கொடுக்கப்போகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடு நடைபெறுகிறது. போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால் என்னை அனுப்புவதில் குறியாக உள்ளனர் என்றார். nakkheeran.in
சனி, 27 ஜூன், 2015
டிராபிக் ராமசாமி: ஆர்.கே.நகரில் யார் வெற்றி பெற்றாலும் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடரவுள்ளேன்
நான் அந்த இடத்தைவிட்டு 50 அடி தூரம் வந்தபோது ஒரு கும்பல் எனது காரை தாக்கியது. பின்னால் இருந்த இஸ்பெக்டர் போங்க போங்க என்று என்னை விரட்டுகிறார். என்னை விரட்டுகிறார்களே, அதிமுகவினருக்கு அங்கு என்ன வேலை. ஓட்டுப்போட வந்தால் ஒட்டு போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும்.இந்த தேர்தலின் வெற்றி வாய்ப்பை அறிவிக்கக் கூடாது என்ற மனுவை நாளை காலை மனுவாக கொடுக்கப்போகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடு நடைபெறுகிறது. போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால் என்னை அனுப்புவதில் குறியாக உள்ளனர் என்றார். nakkheeran.in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக