வெள்ளி, 26 ஜூன், 2015

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

இலங்கை நடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலசிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற கலைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: