
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கில் கள் இறக்குவதும், குடிப்பதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் வரும் ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் பனை மற்றும் தென்னையில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்த கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு எந்த தடை வந்தாலும் தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்யப்படும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.
tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக