வியாழன், 21 ஜூலை, 2011

ஜெ.வுடன் இலங்கை தூதர் சந்திப்பு


முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் சென்னை கோட்டையில் 21.07.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.
இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கைவிடுமாறு ஜெயலலிதா வலியுறுத்தினார். இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்துவது குறித்து இலங்கை தூதர் கரியவாசம் விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை: