சனி, 6 மார்ச், 2010

இந்தியாவில் பிரசித்தி பெற்ற  அண்ணணாமலைப் பல்கலைக்கழகம் இலங்கையலும் தனது கல்விச் சேவையினை விஸ்த்தரிக்கின்றது. இதன் முதற் கட்டமாக கிழக்கு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பணியினை இன்று (03.03.2010)உத்தியோக பூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.........

கருத்துகள் இல்லை: