சனி, 5 ஆகஸ்ட், 2023

பூவுலகு - தமிழ்நாட்டு எதிரிகளிடம் கூலி பெற்ற வாய் வியாபாரி

 ராதா மனோகர்  :  தமிழ்நாட்டின் எதிரிகள் பூவுலகு காதலர்கள் என்ற போர்வையிலும் இருப்பார்கள்
எந்த நாட்டிற்கும் மேம்பாலங்கள் என்பதுதான் வளர்ச்சியின் முக்கிய அடையாளங்கள்
மேம்பாலங்கள் இல்லையென்றால் வளர்ச்சி என்பது மாட்டு வண்டி யுகத்தை தாண்டவே முடியாது
இவர் என்ன சொல்கிறார் என்றால் மேம்பாலங்கள் நாட்டின் அழிவாம்!
இந்தியாவில் மேம்பாலங்கள் என்றாலே திமுகதான் எவருக்கும் ஞாபகத்தில் வரும்!
திமுக மீதான காழ்ப்பு உணர்ச்சி  என்னவெல்லாம் பேசத்தூண்டுகிறது?
இந்த பூவுலகு புண்ணாக்கு சுந்தர ராஜன் என்பவர் போக்கட்டோ என்று எதோ கூறுகிறார்.
ஏன் டோக்கியோ நியூ யார்க் பாரிஸ்  டொரோண்டோ லண்டன் சிகாகோ போன்ற உலகின் அத்தனை உயர் நகரங்களும் இன்று உயர்ந்து இருப்பதே  மேம்பாலங்களால்தான்!.
நான் மிகவும் தெளிவாகவே கூறுகிறேன்  
இவர் தமிழ்நாட்டு எதிரிகளிடம்  கூலி பெற்ற வாய் வியாபாரிதான்
சீமாண்டிகளை விட ஆபத்தான கைக்கூலி இவர் 

கருத்துகள் இல்லை: