
இதனால் கடந்த நான்கு நாட்களாக அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தொடர் மன உளைச்சல் காரணமாக மாரடைப்பு வந்து ராஜகுமாரன் உயிரிழந்துள்ளார். இவரையும் சேர்த்து, தமிழகத்தில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக