கடற்தொழிலுக்கு சென்ற வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை!
நேற்று பிற்பகல் முதல் இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய கடற்தொழிலாளர்கள் 136பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை மாதகல் பகுதிகளில் வைத்து யாழ் கடற்தொழிலாளர்களினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக இவர்கள் இந்திய கடற்தொழிலாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக