வியாழன், 11 ஜூன், 2020

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று: 23 பேர் உயிரிழப்பு - 1372 பேர் குணமாகினர்

 மாலைமலர் :தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 16,829 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இதுவரை 6,55,675 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
15,456 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தம் 6,25,312 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: