
செல்வோரின் கைகளில் மாட்டு மூத்திரம் தெளிக்கப்படுகிறதாம். இந்த இஸ்கானின் துணை அமைப்புதான் 'அக்ஷய பாத்ரா'.
மாண்புமிகு Edapadi K Palaniswami தலைமையில் இயங்கும் புரட்சித்தலைவி அம்மா அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவளிக்க இந்த அமைப்பிற்குத்தான் அனுமதி அளித்திருக்கிறது. குழந்தைகளுக்கான காலை உணவில் இவர்கள் எதைத் தெளிக்கிறார்களோ? தெரியவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக