கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான்கு பெண்களை மீட்டனர்.அவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாடு கால்நடை துறை அமைச்சரின் உதவியாளர் ஓசூர் பாகலூர் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்னசாமியின் மகன் சத்யனாராயனா என்பவரும் ஒருவர். மேலும் இங்கிருந்து 17 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் உரிமையாளரான பாலாஜிகவுடா, மேலாளர் உமேஷ் மற்றும் இந்த தொழிலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் தலைமறைவாக உள்ளனர்.>பெண்களை கடத்தி, அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தின் பிரிவில் ( Crime No. 510/2016 u/s 3 4 5 & 7 PIT act. 370 IPC. ) சத்தியநாராயணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.சத்தியநாராயணா:நக்கீரன்,இன்
ஞாயிறு, 9 அக்டோபர், 2016
பாலியல் வழக்கில் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் உதவியாளர் கைது! இளம்பெண்கள் மீட்பு!
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான்கு பெண்களை மீட்டனர்.அவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாடு கால்நடை துறை அமைச்சரின் உதவியாளர் ஓசூர் பாகலூர் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்னசாமியின் மகன் சத்யனாராயனா என்பவரும் ஒருவர். மேலும் இங்கிருந்து 17 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் உரிமையாளரான பாலாஜிகவுடா, மேலாளர் உமேஷ் மற்றும் இந்த தொழிலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் தலைமறைவாக உள்ளனர்.>பெண்களை கடத்தி, அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தின் பிரிவில் ( Crime No. 510/2016 u/s 3 4 5 & 7 PIT act. 370 IPC. ) சத்தியநாராயணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.சத்தியநாராயணா:நக்கீரன்,இன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக