வியாழன், 21 ஜனவரி, 2016

ரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை !


ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே! “ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!” என்பதை வலியுறுத்தியும், அதற்கு காரணமான மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி மற்றும் துணைவேந்தர் அப்பாராவை கைது செய்யக் கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 21-01-2016 அன்று காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. vinavu.com

கருத்துகள் இல்லை: