வெள்ளி, 13 டிசம்பர், 2013

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின்

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ், 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராஞ்சி றையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  இதையடுத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.  ஜாமீன் நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியது

கருத்துகள் இல்லை: