இந் நிலையிலும் இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இவ் ஹொட்டல் திறப்பு விழா எதிர்வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்தார். அவ்வாறான திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் அவர் பங்கு கொள்ளும் “தமிழரங்கத்தின்” சந்திப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அவரிடமே தெரிவித்துள்ளதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
சனி, 9 அக்டோபர், 2010
முறுகண்டி ஹொட்டல் திறப்பு விழாவில் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் தமிழரங்கத்தின் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன்-ஆனந்தசங்கரி!
இந் நிலையிலும் இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இவ் ஹொட்டல் திறப்பு விழா எதிர்வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்தார். அவ்வாறான திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் அவர் பங்கு கொள்ளும் “தமிழரங்கத்தின்” சந்திப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அவரிடமே தெரிவித்துள்ளதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக